முத்தூட் வங்கி அதிபர் பால்முத்தூட் ஜார்ஜ் கொலை வழக்கில் நடிகை பாவனாவை சம்பந்தப்படுத்தி செய்திகள் பரவ ஆரம்பித்துள்ளதால் கோடம்பாக்கமே பரபரக்கிறது. கொலை செய்யப்பட்ட ஜார்ஜின் காரில் சம்பவம் நடந்தபோது நடிகை பாவனாவும் உடன் இருந்ததாக பரவியுள்ள இந்த செய்தி குறித்து பாவனாவிடம் கேட்டால், அந்த கொலை நடந்ததாக கூறப்படும் நாளில் நான் வெளிமாநிலத்தில் சூட்டிங்கில் இருந்தேன். என்னுடைய புகழுக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் செய்யும் சூழ்ச்சி இது, என்கிறார். நடிகை பாவனா தற்போது அஜித்துடன் அசல் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு தமிழில் ஒரு ரவுண்ட் வருவேன் என்கிறார் பாவனா.
0 comments:
Post a Comment