Saturday, December 12, 2009

[DVD-Rip] Peranmai (2009) - Sruthi 1CD Xvid AVI

[DVD-Rip] Peranmai (2009) - Sruthi 1CD Xvid AVI

Cast: Jayam Ravi, Vasundhara, Dhanshika, Maha, Liasri, Saranya
Direction: S.P. Jananathan
Production: K.Karunamoorthy, C.Arunpandiyan
Music: Vidyasagar

Source: Sruthi DVD (Terminal)
Credit & Ripper: Desman

Screen







Rapidshare
http://rapidshare.com/files/313130538/Peranmai.Desman.part1.rar
http://rapidshare.com/files/313132715/Peranmai.Desman.part2.rar
http://rapidshare.com/files/313130576/Peranmai.Desman.part3.rar
http://rapidshare.com/files/313132188/Peranmai.Desman.part4.rar

Megaupload
http://www.megaupload.com/?d=0GU5JO07
http://www.megaupload.com/?d=C3YEC3PP
http://www.megaupload.com/?d=9XFXB7U8
http://www.megaupload.com/?d=Z8YH1RYE

Mediafire
http://www.mediafire.com/?0zznkkzzjmb
http://www.mediafire.com/?xztmydmdnhf
http://www.mediafire.com/?yw5yylemroh
http://www.mediafire.com/?knenmzomino

Hotfile
http://hotfile.com/dl/18829029/d8ab03e/Peranmai.Desman.part1.rar.html
http://hotfile.com/dl/18829138/f08f089/Peranmai.Desman.part2.rar.html
http://hotfile.com/dl/18829232/d556a51/Peranmai.Desman.part3.rar.html
http://hotfile.com/dl/18829500/f78b8fe/Peranmai.Desman.part4.rar.html

Read More...

[DVD-RIP] 2012 - RUDRAM (2009) 1CD XVID HQ [700Mb]





Movie : 2012 - Rudram(2009)
Cast: John Cusack, Amanda Peet, Thomas McCarthy
Direction: Roland Emmerich
Language : Tamil
Release Date:13 November 2009
VIDEO INFO
Codec : XVID
Resolution: 608 x 272
File Type : AVI
Duration : 02:09:33
Audio : 128Kbps MP3 CBR (TAMIL)
Rapidshare
http://rapidshare.com/files/318763728/Ulagam.2009.Original.DVD.RIP.Tamil.1CD.XVID.700Mb.part1.rar
http://rapidshare.com/files/318763413/Ulagam.2009.Original.DVD.RIP.Tamil.1CD.XVID.700Mb.part2.rar
http://rapidshare.com/files/318763370/Ulagam.2009.Original.DVD.RIP.Tamil.1CD.XVID.700Mb.part3.rar
http://rapidshare.com/files/318762203/Ulagam.2009.Original.DVD.RIP.Tamil.1CD.XVID.700Mb.part4.rar
Megaupload
http://www.megaupload.com/?d=XYIJSYK0
http://www.megaupload.com/?d=A7UKLI8I
http://www.megaupload.com/?d=QONS70E8
http://www.megaupload.com/?d=5HU9X81H

Read More...

Paa (2009) pDVDRip XviD 1CD Eng Subs [700Mb]






Source : pDVD5 @ ICTv
Ripper : MADROCKZ @ M2Tv

File size : 697 MiB
Duration : 2h 21mn
Overall bit rate : 691 Kbps

Downloading Links:
http://hotfile.com/dl/19733493/8e6c79a/Paa.2009.pDVDRip.XviD.1CD.ESubs.M2TV.part1.rar.html
http://hotfile.com/dl/19733945/39e9e81/Paa.2009.pDVDRip.XviD.1CD.ESubs.M2TV.part2.rar.html


http://hotfile.com/dl/19734460/1350f2a/Paa.2009.pDVDRip.XviD.1CD.ESubs.M2TV.part3.rar.html
http://hotfile.com/dl/19734673/2793e5d/Paa.2009.pDVDRip.XviD.1CD.ESubs.M2TV.part4.rar.html

Read More...

பிகினியை மறுக்க முடியாது – நயன்தாரா (Nayanthara Interview)

டயானா ம‌ரியம் கு‌ரியன். கேரளாவின் சிற்றூரில் ஒரு சிலருக்கு மட்டுமே தெ‌ரிந்த இந்த இளம் பெண் இப்போது உலகுக்கே தெ‌ரிந்த நடிகை. இந்த பிரபலத்துக்கு அடித்தளமாக அமைந்தது, சத்தியன் அந்திகாடின் மனசின் அக்கரை. இந்தப் படத்தில்தான் டயானா ம‌ரியம் கு‌ரியன் நயன்தாரா என்ற நாமகரணத்துடன் திரைத்துறையில் நுழைந்தார்.

முதல் படம் வெளிவந்தது 2003. ஆறே வருடங்கள், தென்னிந்தியாவின் நெ.ஒன் நடிகை. கே‌ரிய‌ரில் நடந்த இந்த மாற்றம் அவரது கேரக்ட‌ரிலும் பிரதிபலிக்கிறது. முன்பெல்லாம் கிசுகிசுவைப் படித்தால் கோபம் வரும் என்றவர் இப்போது வேறு மாதி‌ரி சொல்கிறார்.

"ஆரம்பத்தில் கிசுகிசுக்கள் என்னை பாதித்தது உண்மைதான். ஆனால் இப்போது அதை பொருட்டாக நினைப்பதே இல்லை. வேலை இல்லாதவர்கள்தான் கிசுகிசுவை பரப்புகிறார்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது."

உங்களை‌க் குறி வைத்து கிசுகிசு வர என்ன காரணம்?

"நான் தமிழ், தெலுங்கு, மலையாளம் மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கிறேன். கிசுகிசு வர இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்."

நீங்கள் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வருகிறதே...?

"நான் என்னுடைய காதலை மறைத்தது இல்லை. முறிந்துபோன என்னுடைய காதல் எல்லோருக்குமே தெ‌ரியும். அதுபற்றி இனி நான் பேச விரும்பவில்லை. அப்புறம் திருமணம். அது ரொம்ப முக்கியமான விஷயம். என்னுடைய திருமணத்தை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. திருமணம் செய்வதாக இருந்தால் எல்லோருக்கும் அறிவித்துவிட்டுதான் செய்வேன்."

நீங்கள் அதிர்ஷ்டத்தை நம்புகிறீர்களா?

"ஒருவகையில் நான் அதிர்ஷ்டக்கா‌ரிதான். முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துவிட்டேன். ர‌ஜினிகாந்துடன் சந்திரமுகி, குசேலன் படங்களில் நடித்ததை மறக்க முடியாது."

ர‌ஜினியுடன் நடித்த அனுபவம்...?

"தன்னுடைய ஷாட் முடிந்ததும் எழுந்து போகிற நடிகரல்ல ர‌ஜினிகாந்த். அடுத்தவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் சிறப்பாக வர வேண்டும் என்று நினைக்கிறவர்."


ரொம்பவும் கிளாமராக நடிக்கிறீர்கள் என்ற குற்றச்சாற்று உள்ளதே...?

"இயக்குனர்கள் உருவாக்குகிற கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். அவர்கள்தான் அந்த கதாபாத்திரம் எப்படி நடிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார்கள். கதைக்கு, கதாபாத்திரத்துக்கு தேவையில்லையென்றால் நிச்சயம் கிளாமராக நடிக்க மாட்டேன்."

இனி கிளாமராக நடிக்கப் போவதில்லை என்று தீர்மானத்திருக்கிறீர்களாமே?

"யார் சொன்னது. கிளாமர், பிகினி எல்லாம் திரை வாழ்க்கையின் ஒரு பாகம். முடியாது என்று மறுக்க முடியாது. இனியும் நிறைய படங்களில் கிளாமராக நடிப்பேன்."

இந்த வருட பிறந்தநாள் எப்படி அமைந்தது?

"ரொம்ப சந்தோஷமாக இருந்தது. முதல் நாள் இரவிலிருந்தே வாழ்த்துகள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். போனை வைக்கவே முடியவில்லை. நமக்கு வாழ்த்து சொல்ல இத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதே தெம்பாக இருந்தது."

தற்போது என்னென்ன படங்களில் நடித்து வருகிறீர்கள்?

"மலையாளத்தில் சித்திக் இயக்கத்தில் திலீப் ஜோடியாக பாடிகாட் படம், தெலுங்கில் அடூர்ஸ், தமிழில் ஆர்யா ஜோடியாக பாஸ் என்கிற பாஸ்கரன். இதை சிவா மனசுல சக்தி ராஜேஷ் இயக்குகிறார்."

இதுவரை சினிமாவில் என்ன சாதித்து இருக்கிறீர்கள்?

"நிறைய சாதிக்க இருக்கிறது. இப்போதைக்கு இயக்குனர்களுக்கு தொந்தரவு கொடுக்காத நடிகை என பெயர் வாங்கியிருக்கிறேன். அதுவே ஒரு சாதனைதான்."

Read More...

விஷால் அழைப்பு - கமல் சம்மதம் (Kamal in Vishal film audio release)

திட்டமிட்டபடி வரும் 13ஆம் தேதி தீராத விளையாட்டு பிள்ளை ஆடியோ வெளியீட்டு விழா. இதுவரை இல்லாத வகையில் பிரமாண்டமாக ஆடியோ விழாவை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

முதல் ஆடியோவை ர‌ஜினி வெளியிட கமல் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே விஷாலின் விருப்பம். கமலை விஷால் அணுகியபோது மறுப்பேதும் சொல்லாமல் சம்மதம் தெ‌ரிவித்திருக்கிறார். ர‌ஜினி?

விஷால் நே‌ரில் சந்தித்து விழாவுக்கு ர‌ஜினியை அழைத்திருக்கிறார். தனது வாழ்த்துகளை சொன்னவர், விழாவுக்கு வருவாரா மாட்டாரா என்பது இந்த நிமிடம் வரை சஸ்பென்ஸ்.

ர‌ஜினின்னாலே மர்மம்தானா?

Read More...

நயன்தாரா – ர‌ஜினி டூ தனுஷ் (Nayanthara : Rajini to Dhanush)

நாயகியாக நடித்துக் கொண்டிருப்பவ‌ரிடம் ஒரு பாட்டுக்கு ஆடச் சொன்னால் வாசலை‌த்தான் காட்டுவார்கள் வெளியே போகச் சொல்லி. ஆனால் நயன்தாரா வேறு மாதி‌ரி.

சிவகாசி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். அப்புறம் சிவா‌ஜி. கோவா படத்திலும் அவர் ஒரு பாடலுக்கு ஆடியிருப்பதாக கூறுகிறார்கள்.

தனுஷ், ஹன்சிகா நடிக்கும் மாப்பிள்ளை ‌ரீமேக்கிலும் நயன்தாராவின் சூடான ஆட்டம் இடம்பெறுகிறது.

ஆர்யாவுடன் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டே இப்படி ஒரு பாட்டுக்கு ஆடலாமா என்று நலம் விரும்பிகள் கேட்டதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லையாம் நயன். என் இஷ்டம் நான் ஆடுறேன் என்பதாக இருக்கிறது நயன்தாராவின் பதில்.

நயன்தாராவின் இஷ்டம்தான் ரசிகர்களின் இஷ்டமும் நீங்க ஜமாய்ங்க மேடம்.

Read More...

Monday, November 23, 2009

Live Cricket Matches - Live Streamings - India vs Srilanka - Test Matches

Channel - 1:




cricket live stream,cricket live streaming video,cricket matches,live broadcast,live cricket broadcast,live cricket match streaming,live cricket streaming,live cricket update,live cricket webcast,live flash streaming,live online,live streaming,live streaming cricket,live streaming cricket match,watch cricket live,watch cricket match live,watch live,watch live cricket,watch live cricket match,watch live cricket online

Read More...

Sunday, November 22, 2009

Live Cricket Matches - Live Streamings - India vs Srilanka - Test Matches

Channel - 2:



cricket live stream,cricket live streaming video,cricket matches,live broadcast,live cricket broadcast,live cricket match streaming,live cricket streaming,live cricket update,live cricket webcast,live flash streaming,live online,live streaming,live streaming cricket,live streaming cricket match,watch cricket live,watch cricket match live,watch live,watch live cricket,watch live cricket match,watch live cricket online

Read More...

Thursday, November 12, 2009

Kanden Kadhalai (2009) Pre Dvdrip 550mb Movie Download




Downloading Links:
http://rapidshare.com/files/302809825/Kanden_Kadhalai__2009_.predvdrip.team.tdk.mp4.001
http://rapidshare.com/files/302836462/Kanden_Kadhalai__2009_.predvdrip.team.tdk.mp4.002

http://rapidshare.com/files/302866430/Kanden_Kadhalai__2009_.predvdrip.team.tdk.mp4.003
http://rapidshare.com/files/302895010/Kanden_Kadhalai__2009_.predvdrip.team.tdk.mp4.004
http://rapidshare.com/files/302937096/Kanden_Kadhalai__2009_.predvdrip.team.tdk.mp4.005
http://rapidshare.com/files/302757823/Kanden_Kadhalai__2009_.predvdrip.team.tdk.mp4.006

Read More...

Madurai To Theni (2009) DVD Rip [700 MB] Movie Download



Downloading Links:
http://hotfile.com/dl/16876144/eaf0eb9/Madurai_To_Theni_Suara_DVD_Rip.part1.rar.html
http://hotfile.com/dl/16876405/24d3928/Madurai_To_Theni_Suara_DVD_Rip.part2.rar.html
http://hotfile.com/dl/16876778/21d62b7/Madurai_To_Theni_Suara_DVD_Rip.part3.rar.html

http://hotfile.com/dl/16877168/179604d/Madurai_To_Theni_Suara_DVD_Rip.part4.rar.html
http://hotfile.com/dl/16877518/c7008fa/Madurai_To_Theni_Suara_DVD_Rip.part5.rar.html
http://hotfile.com/dl/16877901/533c11e/Madurai_To_Theni_Suara_DVD_Rip.part6.rar.html
http://hotfile.com/dl/16878379/c116aed/Madurai_To_Theni_Suara_DVD_Rip.part7.rar.html
http://hotfile.com/dl/16878468/d2aa32d/Madurai_To_Theni_Suara_DVD_Rip.part8.rar.html

Read More...

Thursday, October 29, 2009

சத்யராஜினால் மாட்டிக் கொண்ட கவுண்டமணி!

ஊரோடு வாழ்ந்த பனை மரம் வேறொடு விழுந்து நசுக்குச்சாம்...! கவுண்டமணி-சத்யராஜ் விவகாரத்தை பார்த்தால் இப்படிதான் சொல்ல தோன்றுகிறது. உடுமலைப்பேட்டை நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்களை கேவலமாக பேசிய நடிகர் நடிகைகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தொடர்ந்தவர், தராசு இதழின் நிருபர் தாமோதரன். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, போலீசாரிடம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார். வழக்கில் சுமார் 20 பேர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அதில் கவுண்டமணியும் ஒருவர்!


பிரச்சனையே அதுதான். அங்கு நடந்த கண்டன கூட்டத்தில் பேசியவர்களை வார்த்தைக்கு வார்த்தை கிண்டலடித்துக் கொண்டிருந்தாராம் கவுண்டர். அவரை போய் வழக்கில் சேர்ப்பது நியாயமா? பத்திரிகையாளர்களில் சிலரே, வழக்கு போட்ட நிருபரை தொடர்பு கொண்டு கேட்டிருக்கிறார்கள். அவர்களிடம் நிருபர் சொன்ன பதில் இதுதான்.

“அன்னைக்கு பேசிய சத்யராஜ், இங்கு வந்திருக்கிற எல்லார் மீதும் வழக்கு போடுங்க. உங்களால என்ன புடுங்க முடியுதுன்னு பார்க்கிறேன் என்று பேசியிருக்கிறார். அவரு சொன்ன மாதிரியே அங்கு வந்த எல்லாரையும் வழக்குல சேர்த்திருக்கேன். அந்த லிஸ்ட்டில்தான் கவுண்டமணியும் வந்திட்டாரு. இதுக்கு காரணம் நான் இல்லே. சத்யராஜ்தான்” என்றாராம்.

இதைதான் கூட இருந்தே குழி பறிக்கிறதுன்னு சொல்வாங்களோ?

Read More...

அப்படியே ஷாக் ஆயிட்டேன்...

அப்படியே ஷாக் ஆயிட்டேன்.... வடிவேலு ஸ்டைலில் சந்தியா சொன்னபோது நமக்கும் ஷாக்! ஓடிப்போலாமா படத்தின் கதையை பற்றி சொல்லும் போதுதான் இப்படி ஆரம்பித்தார் சந்தியா. சங்கீதாவின் தம்பி பரிமளுடன் இவர் ஜோடி சேரும் ஓடிப்போலாமா படத்தின் கதையை சொல்வதற்கு முன் டைட்டிலை கேட்டதுமே இன்ப ஷாக் ஆனாராம். முழு கதையை கேட்டு முடிச்சதும் எனக்கு ஆச்சர்யம். ஏன்னா, இப்படி ஒரு தலைப்பு வச்சிட்டு யாருமே எதிர்பார்க்காதது மாதிரி ஒரு கதையை சொன்னார் டைரக்டர் கண்மணி. இந்த படத்திலே வொர்க் பண்ணியது சந்தோஷம். அதே நேரத்திலே ஒரு வருத்தம்னு சொல்லிவிட்டு சந்தியா நிறுத்திய போது, ஏதோ குண்டை து£க்கி போடப் போகிறார் என்றுதானே தோன்றும்? ஆனால் சப்....


இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் சத்யம் வளாகத்திலே நடந்திச்சு. கேசட் வெளியிடுற நேரத்திலே நான் ஃபிளைட்ல வட்டமடிச்சிட்டு இருந்தேன். க்ளைமேட் சரியில்லேன்னு ஐதராபாத்திலிருந்து எட்டரைக்குதான் கிளம்புச்சு ஃபிளைட். இங்கே வந்தால் இறங்கறதிலேயும் பிரச்சனை. வேற வழி? கடவுளே... இந்த படம் நல்லா வரணும்னு மேலே இருந்தே பிரார்த்தித்து கொண்டேன் என்றார். இவருக்கும் பரிமளுக்கும் லவ்வோ லவ் என்று ஊரெல்லாம் வதந்தி. ஆனால் ஒன்றுமே தெரியாத மாதிரி பேசினார் சந்தியா. என்னோட குட் ஃபிரண்ட் பரிமள். நல்ல டான்சரும் கூட. இந்த படத்திலே அவரோட ஆட்டம் ரொம்ப பேசப்படும் என்றார்.


பரிமள் என்ன சொல்கிறார்? அவங்க என்னை விட சீனியர் ஆர்ட்டிஸ்ட். ஆனால் அந்த பந்தா எதுவுமே இல்லாம பழகினாங்க. என்னோட மேக்கப்பை கூட சரி பண்ணினாங்கன்னா பார்த்துக்கோங்களேன் என்றார். இவங்க ரெண்டு பேரோட முகத்தையும் பார்த்தால், செய்தி டுபாக்கூராக இருக்குமோ?


இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். இவரது கல்யாண நாளன்றுதான் கதையே கேட்டு இசையமைக்க ஒப்புக் கொண்டாராம். கல்யாண நாளும் அதுவுமா இப்படி ஒரு படத்திற்கு இசையமைக்கிறேன்னு மனைவியிடம் எப்படி சொல்றது? தைரியமாக 'ஓடிப்போலாமா' என்ற படத்தில் கமிட் ஆகியிருக்கேன்னு சொன்னதும், "டைட்டில் புதுசா இருக்கே?" என்று ஆச்சர்யப்பட்டாராம் திருமதி இமான்.

Read More...

மாதவனின் அடுத்த அவதாரம் கதாசிரியர்

மாடலிங்கில் கலை வாழ்க்கையை தொடங்கிய மாதவன் பின்னர் நடிகராக அவதாரம் எடுத்து ஹிட் படங்களை கொடுத்தார். தமிழ் மற்றும் இந்திப்படங்களில் நடித்து வரும் மாதவன் எவனோ ஒருவன் படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார். இந்நிலையில் தற்போது அவர் கதாசிரியர் என்ற அடுத்த அவதாரத்திலும் அடியெடுத்து வைத்திருக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதையை எழுதியிருக்கும் மாதவன், அந்த கதையை டைரக்டர் குமரவேலனிடம் கொடுத்து படம் இயக்குமாறு கேட்டிருக்கிறார். கதையை படித்து பார்த்த குமரவேலன், இந்த படத்தில் மாத‌வனையே நடிக்குமாறு கோரியுள்ளாராம். இதுபற்றி குமரவேலன் அளித்துள்ள பேட்டியில், ரொம்ப சூப்பரான ஸ்டோரி. இந்த படத்தில் நடித்தால் மாதவனின் இன்னொரு முகம் வெளிப்படும். திரைக்கதை பற்றி விவாதிக்க மும்பை சென்று மாதவனை சந்திக்க இருக்கிறேன், என்று கூறியுள்ளார்.

Read More...

பழைய பேப்பரை விற்று 6 வயது சிறுமிக்கு உயிர் கொடுத்த மாணவர்கள்

மதுரை : மதுரை வடமலையான் மருத்துவமனையின் "ஊர் கூடி உதவுவோம்' என்ற திட்டத்தின்கீழ், பழைய பேப்பரை சேகரித்து விற்று, அதில் கிடைத்த தொகையை 6 வயது சிறுமியின் ஆப்பரேஷனுக்கு கொடுத்து உயிரை காப்பாற்றினர் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்.

பொதுமக்களிடம் பழைய நாளிதழ்களை நன்கொடையாக பெற்று, அதில் கிடைக்கும் பணத்தை ஏழை குழந்தைகளின் மருத்துவச் செலவுக்கு பயன்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம். இதுகுறித்து மாணவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் பயனாக, மதுரை டால்பின் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் 11 ஆயிரம் பழைய நாளிதழ்களை விற்று 47 ஆயிரம் ரூபாயும், பொதுமக்கள் 4,658 ரூபாயும் நன்கொடையாக அளித்தனர். இதைக் கொண்டு, பிறவியிலேயே இருதயத்தில் ஓட்டை இருந்த திண்டுக்கல் சிறுமி சித்ராவுக்கு அறுவை சிகிச்சையின்றி, கேத்லாப் முறை மூலம் இருதய ஓட்டை அடைக்கப்பட்டது. மொத்த செலவு 1.10 லட்சம் ரூபாயில், நன்கொடை போக, மீதமுள்ள தொகையை மருத்துவமனை நிர்வாகமே ஏற்றுக்கொண்டது.

ஆப்பரேஷன் செய்த டாக்டர் கண்ணனும் கட்டணம் பெறவில்லை. நிர்வாக இயக்குநர் டாக்டர் புகழகிரி கூறுகையில், ""ஒவ்வொரு துளி நீரும் சேர்ந்துதான் சமுத்திரத்தை உருவாக்குகிறது. அதுபோல் அனைவரும் இத்திட்டத்தில் பங்கேற்று இதனை வெற்றி பெற செய்ய வேண்டும்'' என்றார்.திட்டமேலாளர் ஹேமலட்சுமி, ரேடியோ மிர்ச்சி நிலைய இயக்குனர் தினேஷ், நிகழ்ச்சி இயக்குனர் ராதா உடனிருந்தனர்.

Read More...

Thursday, October 22, 2009

JEGAN MOHINI [2009] Tamil Movie [Real TC] [Good Quality]







Banner: ...........................Murali Cine Arts
Cast: .............................Namitha, Raja, Vadivelu, Nila & Jyothi Lakshmi
Direction: ........................N.K.Vishwanathan
Production: .......................H.Murali
Music: ............................Ilayaraja
Lyricis: ..........................Vaali & Na.Muthukumar
Released Year: ....................2009


http://rapidshare.com/files/296282592/Jegan.Mohini.TC.Rip.By.Kg.part1.rar
http://rapidshare.com/files/296282589/Jegan.Mohini.TC.Rip.By.Kg.part2.rar
http://rapidshare.com/files/296282629/Jegan.Mohini.TC.Rip.By.Kg.part3.rar
http://rapidshare.com/files/296282580/Jegan.Mohini.TC.Rip.By.Kg.part4.rar
http://rapidshare.com/files/296282810/Jegan.Mohini.TC.Rip.By.Kg.part5.rar
http://rapidshare.com/files/296282797/Jegan.Mohini.TC.Rip.By.Kg.part6.rar
http://rapidshare.com/files/296282828/Jegan.Mohini.TC.Rip.By.Kg.part7.rar
http://rapidshare.com/files/296282670/Jegan.Mohini.TC.Rip.By.Kg.part8.rar

Read More...

Jegan Mohini DVD Rip ~ 1CD ~ x264 ~ 1st On Net Tamil Movie Download

Banner: ...........................Murali Cine Arts
Cast: .............................Namitha, Raja, Vadivelu, Nila & Jyothi Lakshmi
Direction: ........................N.K.Vishwanathan
Production: .......................H.Murali
Music: ............................Ilayaraja
Lyricis: ..........................Vaali & Na.Muthukumar
Released Year: ....................2009

Download Links:
http://rapidshare.com/files/295965389/jegan_mohini__tc_real_copy_700_mb.mp4.001
http://rapidshare.com/files/295965216/jegan_mohini__tc_real_copy_700_mb.mp4.002

http://rapidshare.com/files/295940580/jegan_mohini__tc_real_copy_700_mb.mp4.003
http://rapidshare.com/files/295950587/jegan_mohini__tc_real_copy_700_mb.mp4.004

Read More...

Tuesday, October 20, 2009

ஆதவன் (Aadhavan Review)

ஒரு கில்ல‌ரின் குடும்ப பிளாஷ்பேக்தான் ஆதவன். ஆ‌க்சனும் வேண்டும், குடும்ப சென்டிமெண்டும் வேண்டும் என்று இரட்டை குதிரை சவா‌ரி செய்ததில் ஆதவன, ஆ...வதம்.

காசு கொடுத்தால் யாரையும் குறி வைத்து கொல்வதில் ஆதவன் (சூர்யா) எக்ஸ்பார்ட். அப்பா சாயா‌ஜி ஷிண்டே, அண்ணன் ஆனந்த்பாபு என குடும்பத்துக்கே கொலைதான் தொழில்.

ஒரு முறை ஜட்‌ஜ் ஒருவரை (முரளி) கொலை செய்ய ராகுல்தேவ் அண்டு கோ காசு கொடுக்கிறது. ஆனால், எக்ஸ்பர்ட்டுக்கு இந்தமுறை குறி தவறிவிடுகிறது. ஜட்‌ஜின் வீட்டிற்குள் வேலைக்காரனைப் போல் புகுந்து அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார். அப்போதும் எஸ்ஸாகிவிடுகிறார் ஜட்‌ஜ். இப்போது கதையில் ஒரு ட்டுவிஸ்ட்.

பத்து வயதில் வீட்டை விட்டு ஓடிய ஜட்‌ஜின் மகன்தான் அவரை கொலை செய்ய வந்திருக்கும் சூர்யா. அப்புறமென்ன? எதி‌ரிகளை வதம் செய்து தந்தையை காப்பாற்றி குடும்பத்துடன் ஐக்கியமாகிறார்.

கில்லர் சூர்யா வேலைக்காரன் சூர்யாவாக முரளியின் வீட்டிற்குள் நுழையும் போது பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. ஆனால், வீட்டிலிருக்கும் இரண்டு டஜன் சொந்தங்களுடன் அவர் லூட்டியில் இறங்கும் போது எதிர்பார்ப்பு புஸ்ஸாகிறது. இந்த நீளமான குடும்ப குத்தாட்டத்தில் வடிவேலு மட்டுமே ஆறுதல். சரோஜாதேவியின் அதிகபடி மேக்கப்பை அவர் கிண்டல் செய்யும் போதெல்லாம் சி‌ரிப்பில் திணறுகிறது திரையரங்கு.

நயன்தாரா வழக்கமான அசட்டு ஹீரோயின். ஐஸ்லேண்டில் அளவான காஸ்ட்யூமில் டூயட் பாட மட்டும் உபயோகப்பட்டிருக்கிறார். சரோஜாதேவியின் கொஞ்சிப் பேசும் தமிழ், செம காமெடி. அவ்வளோ பெ‌ரிய நடிகையை காமெடி பீஸாக்கிட்டீங்களேப்பா.

கொடூரமான கொலைகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்யவரும் ஜட்‌ஜ், இப்படியா குடும்பத்துடன் டூர் போய்க் கொண்டிருப்பார்? கொல்கத்தா போலீஸ் கமிஷனர் பெப்சி விஜயன், போலீஸ் அதிகா‌ரி ‌ரியாஸ் கான் என அனைவரும் அட்சர சுத்தமாக தமிழ் பேசுகிறார்கள்.

வில்லன் யார் என்றால், குழந்தைகளின் உறுப்புகளை எடுத்து விற்கும் டாக்டர் ராகுல்தேவ். புலன் விசாரணையிலேயே இதை பார்த்திட்டோமே, கொஞ்சம் புதுசா யோசித்திருக்கக் கூடாதா? சூர்யா முரளியின் மகன் என்பது எவ்வளவு சுவாரஸியமான திருப்பம்? ஜவ்வான திரைக்கதையில் அதுவும் சொதப்பலாகிறது.

முதல் கொலை முயற்சியிலேயே முரளி தனது தந்தை என்று சூர்யா தெ‌ரிந்து கொண்டதை கமிஷனர் விவ‌ரிக்கும் இடத்தில் மட்டும் திரைக்கதையாசி‌ரியர் பளிச்சிடுகிறார். கச்சிதமான ஒளிப்பதிவும், திறமையான எடிட்டிங்கும் குறிப்பிட வேண்டிய அம்சங்கள். ஹாரிஸின் பின்னணி இசை சுமார். தேவையேயில்லாமல் வந்து போகின்றன பாடல் காட்சிகள். திறமையான சண்டைக் காடசிகள் என்றாலும் நம்பகத்தன்மை குறைவு.

முரளி திறமையான நடிகர். ரெடிமேட் சினிமா அப்பாவாக அவரை வீணடித்திருக்கிறார்கள். அயன் சூர்யாவுக்கும், ஆதவன் சூர்யாவுக்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாதபடி ஒரே விதமான நடிப்பு. ரூட்டை மாத்துங்க பாஸ். பிளாஷ்பேக் காட்சி அக்மார்க் ட்ராமா. பத்து வயது சூர்யா துப்பாக்கி பிடித்து சுடுவதெல்லாம் ரொம்ப ஓவர்.

லா‌ஜிக் இல்லாத காட்சிகள், லவுட் ஸ்பீக்கர் வில்லன், சொதப்பல் பிளாஷ்பேக், நம்ப முடியாத ஹீரோயிசம், டெம்போ இல்லாத திரைக்கதை... ஆதவன் - சூ‌ரியகிரகணம்.

Read More...

காதலும்..! - சூர்யநீலன்

மாதவனும், கலாவதியும் ``கேட்லாக்''கை வைத்துக்கொண்டு எந்த மாதிரியான வைரநெக்லஸ் வாங்கலாமென மும்முரமாக பேசிக்கொண்டிருந்த நேரத்தில் தரகர் குரலெழுப்பினார்.

``சார்..., மாதவன் சார்...,''

``வாங்க கல்யாண சுந்தரம்.'' மாதவன் சொன்னதும் தன் கைப்பையுடன் மாதவன் அருகே வந்து அமர்ந்தார் தரகர் கல்யாணசுந்தரம். அமர்ந்த அடுத்த நிமிடமே பையில் உள்ள மணப்பெண் போட்டோக்களை ஒவ்வொன்றாக காட்ட ஆரம்பித்தார்.

மாதவனுக்கும், கலாவதிக்கும் அவர் காட்டியதில் காவ்யா போட்டோ தான் பிடித்திருந்தது.

அவர்கள் காவ்யாவை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் காவ்யாவின் அழகு மட்டுமல்ல, அவளது குடும்ப அந்தஸ்தும்தான். 100 பவுன் நகையும், ஒரு போர்டு காரும் வரதட்சணையாக கொடுப்பார்கள் என தரகர் கூறியது அவர்களை உச்சி குளிர வைத்து உடனே சம்மதம் சொல்ல வைத்துவிட்டது.

வடபழனி சிக்னலில் பல வண்டிகளுக்கு மத்தியில் பளபளக்கும் பல்சர் வண்டியில் பச்சை விளக்கிற்காக காத்திருந்தான் மாதவனின் மகன் ஜெய்ராம். ஜெய்ராமின் இடுப்பை இறுக்கி அணைத்தபடி பின்புறம் இருந்தாள் சுமதி. ஜெய்ராமின் குடும்பத்துடன் ஒப்பிடும்பொழுது சுமதியின் குடும்பம் சாதாரணமானதுதான்.


சிக்னலில் பச்சைவிளக்கு எரிந்தது. அனைத்து வண்டிகளும் புறப்பட்டன. ஜெய்ராம் வண்டியை கியர் போட சுமதியின் அணைப்பு மேலும் இறுகியது.டூவீலரில் இருவரும் ஊர் சுற்றும்பொழுது துப்பட்டாவால் தனது முகத்தை மூடிக்கொள்வாள் சுமதி.

``இப்படி முக்காடு போட்டுகிட்டு பயந்து பயந்து காதலிக்கிறது எவ்வளவு நாளைக்கு ஜெய்ராம்... எப்ப கல்யாணமாகி சுதந்திரமா போகப் போறோம்? ஏதாவது பேசு ஜெய்ராம்?'' என ஜெய்ராமின் காதுகளில் கிசுகிசுத்தவாறே இருந்தாள் சுமதி.

``உனக்கு மட்டுமா, எனக்கும் தான் பயமா இருக்கு. நம்ம வீட்டுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான். நான் செத்தேன்.'' -என பதிலுக்கு தந்தையின் மீதுள்ள பயத்தை காட்டினான் ஜெய்ராம்.

``அப்பறம்... இப்படியே முக்காடு போட்டுகிட்டு சுத்தவேண்டியதுதானா?''

ஜெய்ராமுக்கு சுமதியின் மீது காதல் இருந்தாலும், தனது காதலை தந்தை மாதவனிடம் கூறும் அளவுக்கு தைரியமில்லை. காரணம் பணத்தாசையும், அந்தஸ்து பித்தும் பிடித்த பெற்றோரிடம் தனது காதல் வெற்றியடையுமா என்கின்ற சந்தேகமும், பயமும்தான் காரணம். பேராசையுள்ள பெற்றோர்களை பார்க்கும் பொழுது சில நேரங்களில் ஜெய்ராமுக்கு வெறுப்பும் கோபமும்தான் மிஞ்சும்.

இரவு, வீட்டிற்கு வந்த ஜெய்ராம் நடுஹாலில் கால்களை அகட்டி சோபாவில் ``அப்பா...டா..'' என உட்கார்ந்தான். அருகில் டீபாயில் காவ்யா போட்டோ கண்ணில் பட, அதை எடுத்து ``யார் இது?'' என்ற கேள்வியுடன் பார்த்துக் கொண்டிருக்க பெட்ரூமிலிருந்து வெளிவந்தாள் தாய் கலாவதி.

``என்னடா... இவ்வளவு லேட்? எங்க போனே? என்று வழக்கமான கேள்விகளை கேட்டுவிட்டு ``இவ பேரு காவ்யா. இவளைத்தான் உனக்கு செலக்ட் பண்ணிருக்கோம். இவள்தான் நம்ம குடும்பத்துக்கு மருமகளா வரணும். மேலும் இவ நம்ம குடும்பத்துக்கு தகுந்தாற்போல பணக்கார வீட்டுப் பெண்.'' என கலாவதி வரிசையாக கூற ``என்னது! எனக்கு தெரியாம இந்த வேலையெல்லாம் எதுக்கும்மா? எனக்கு இப்போதைக்கு கல்யாணமெல்லாம் வேண்டாம்.'' என தயக்கத்துடன் தனது கருத்தை வெளிப்படுத்த...

``டேய், என்னடா'' என தந்தை மாதவன் உள்ளேயிருந்து குரலெழுப்பினார். ஜெய்ராமுக்கு மனபதற்றம் சற்று அதிகமானது.

அப்பா தொடர்ந்தார்...

``நம்ம குடும்ப கவுரவத்துக்கும், அந்தஸ்துக்கும் தகுந்த பெண் இவள்தான். இந்த வீட்டுக்கு எவ வரனும்னு எனக்கு தெரியும். இந்த போட்டோவ்ல இருக்கிற காவ்யாவைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்கிற''. அதிகார தோரணையில் பேசினார் மாதவன்.

இந்த நேரத்தில் சுமதி பற்றி அப்பாவிடம் கூறலாம் என நினைத்தாலும் பயம் தடுத்தது. மீறி கூறினாலும் வீட்டை விட்டு வெளியேற்றி விடுவார்களோ என்கிற சந்தேகம் அவன் வாயை கட்டிப்போட்டது.

மாதவனும், கலாவதியும் கோபத்துடன் சென்றதும் ஜெய்ராமால் திடமாக முடிவெடுக்க இயலவில்லை. அதேநேரம் காவ்யாவின் போட்டோவை பார்க்காமலும் இருக்க முடியவில்லை. சுண்டிவிட்டால் ரத்தம் வரும் கலரில் உலக அழகி போல் போட்டோவில் காட்சி தந்தாள் காவ்யா. பணத்தோடு அழகு வீடு தேடிவரும்போது விட்டுவிட முடியுமா? அவன் மனதுக்குள் நேற்றைய காதலுக்கும் நாளைய காதலுக்குமாக போராட்டம்.

ஆறு மாதத்திற்கு பிறகு...

பட்டு சட்டை, பட்டு வேஷ்டியுடன் கட்டிலில் அமர்ந்திருந்தான் ஜெய்ராம். அறை முழுவதும் மல்லிகை வாசம். ஜெய்ராமின் மனம் மட்டும் சுமதியை மறக்கவில்லை. அவளுடைய நினைவாகவே அமர்ந்திருந்தான். சற்று நேரத்தில் பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன் பால் கிண்ணத்துடன் உள்ளே வந்தாள் அழகு தேவதை காவ்யா. வந்தவளை வரவேற்று அருகில் அமர வைத்தான்.

அழகான காவ்யாவின் கண்களில் மட்டும் அப்போது கட்டுக்கடங்கா சோகம். அவன் கேட்காமலே ஆரம்பித்தாள்.

``என் மனசுல உள்ளதை நீங்க தப்பா நினைச்சாலும் நான் சொல்லித்தான் ஆகணும். ரெண்டு வருஷமா ஒருத்தரை நான் உயிருக்குயிரா காதலிச்சேன். ஆனா எங்க காதல் கை கூடாம போச்சு. அந்தஸ்து பேதம் எங்க காதல் சிறகை வெட்டிப் போட்டுருச்சு. நீங்க யாரையாவது காதலிச்சிருந்தா அந்த வலி உங்களுக்குப் புரியும். உங்களோட மனம் ஒப்ப எனக்கு கொஞ்ச காலம் ஆகலாம். அதுவரைக்கும்...'' என்றவள், பெட்ஷீட்டை தரைக்கு விரித்து தலையணையை தலைக்கு வைத்து தூங்கத் தொடங்கினாள்.

அதிர்ந்து போனவன், கொட்டக் கொட்ட விழித்தபடி மாமனார் வீட்டில் காலையில் அவனுக்கு போட்ட 7 பவுன் சங்கிலியை இப்படியும் அப்படியுமாக புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். விடியலுக்கு இன்னும் நேரம் இருந்தது.

***

Read More...

பேராண்மை - Peranmai (2009) cam first on the net - Movie Download

Cast : Jayam Ravi. Roland Kickinger. Vasundra. Urvashi. Vadivelu. Saranya
Directed : S. P. Jananathan
Produced : K. Karunamoorthy C. Arunpandiyan
Written :S. P. Jananathan
Music : Vidyasagar
Editing : V. T. Vijayan
Distributed : Ayngaran International

MEGAUPLOAD~LINK
Code:
http://www.megaupload.com/?d=AWT4GI5L

Read More...

Sunday, October 18, 2009

அகிம்சை என்னும் வேதம்! (சிறுகதை) - கவுரி ரங்கசாமி

ரயில் நகர ஆரம்பித்தது. எனக்கு எதிரே உட்கார்ந் திருந்த ஒரு பெரியவர், காந்தியின் புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தார். நான் மனசுக்குள் சிரித்துக் கொண்டேன். நான் சிரித்தற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? நான் யார் என்று தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சி அடையலாம்.
என் பெயர் வேண்டாம்... என் பெயர் உங்களுக்கு அவசியமில்லாதது; ஆனால், நான் யார் என்று சொல்லி விடுகிறேன். நான் ஒரு தீவிரவாதி... என்னைப் பார்த்தால், நான் ஒரு தீவிரவாதி என்று ஒத்துக்கொள்ள மாட்டீர்கள். அப்படி ஒரு அப்பாவித்தனமான முகம் எனக்கு. நாளை நான் செய்யப்போகும் காரியம், உலக வரலாற்றில் மறக்க முடியாத இடத்தைப் பிடிக்கப் போகிறது. என் மனதுக்குள் அடங்க மறுக்கும் கோபத்திற்கு இந்த அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும். என்னை விரக்தியின் எல்லைக்குக் கொண்டு போய் தற்கொலைக்குத் தூண்டிய இந்த அரசாங்கத்துக்கு ஒரு அதிர்ச்சி பேரலையை உருவாக்க வேண்டும்.
என்னை பார்த்து புன்னகைத்தார் அந்த பெரியவர். நான் இறுக்கமான முகத்தோடு அவருடைய புன்னகையை அலட்சியப்படுத்தினேன். அவர், என்னோடு பேச முயல, நான் சட்டென்று திரும்பிக் கொண்டேன்.
என் செல்போன் ஒலித்தது. என் தலைமை அழைத்தது. சூட்கேசை பத்திரமாய் வைத்துவிட்டு செல்போனுடன் பாத்ரூம் விரைந்தேன்.
""எங்க இருக்கறே?''
""ரயில்ல... பாத்ரூமுக்குள்ளே...''
""ஓ.கே., நாளைக்கு காரியத்தை கச்சிதமா முடிச்சுடு.''
""ஓ.கே.,''
""வெற்றியோடு திரும்பி வா!''
""வெற்றியோடதான் திரும்புவேன்.''
நாளை நடக்கும் ஒரு மிகப்பெரிய அரசியல் கட்சிக் கூட்டத்தில் குண்டு வெடிக்கப் போகிறது. அந்தக் கட்சித் தலைவரோடு சேர்ந்து பல உயிர்களை பலி கொடுக்க இருக்கிறேன். இதையெல்லாம் நான்தான் செய்ய இருக்கிறேன். திரும்பி என் இருக்கையில் வந்து அமர்ந்தபோது அந்த பெரியவரும், ஒரு இளைஞனும் ஏதோ விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். என் சூட்கேசை பார்த்தேன். அதில், வெடிகுண்டு அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தது.


எனக்கு வேலை கொடுக்காத இந்த நாட்டுக்கு, நான் கொடுக்கும் பரிசு; வேலை வாங்கித்தர என்னிடம் லஞ்சம் கேட்ட அரசியல் கட்சிக்கு நான் கொடுக்கும் பதிலடி. வாழ்க்கையில் மிகப்பெரிய விரக்தி. தற்கொலைக்கு முயன்ற போது தான், இந்த இயக்கத்தைப் பற்றி என் நண்பன் ஒருவன் சொன்னான்; சேர்ந்தேன். என் கோபத்துக்கும், விரக்திக்கும் ஆறுதல் கிடைத்தது.
""தம்பி... நீங்க ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கணும்... வேலை கிடைக்கலைங்கறதுக்காக அரசாங்கத்தை நாம குறை சொல்றது தப்பு...''
""அப்ப, அரசாங்கத்து மேலே தப்பே இல்லைன்னு சொல்றீங்களா?''
""தப்பு இருக்கலாம்... ஆனா, அரசாங்க வேலையையே ஏன் நம்பி இருக்கணும்? சொந்த தொழில் செஞ்சு பொழைச்சுக்கலாம்... பிழைக்கிறதுக்கு எத்தனையோ வழி இருக்குது தம்பி...''
""இல்ல, சார்... இந்த அரசாங்கத்துக்கு நம்ம மேலே அக்கறை இல்லை.''
சிரித்தார் பெரியவர்.
""தம்பி... அரசாங்கம் அப்படிங்கறது யாரு... நாம தானே...? இந்த நாட்டு மேலே உங்களுக்கு அக்கறை இருக்கா?''
""என்ன சார் அப்படி கேட்டுட்டீங்க? இந்த நாட்டுக்காக உயிரை கொடுக்கக் கூட தயாரா இருக்கேன்; ஆனா, இந்த நாடுதான் எனக்கு வேலை கொடுக்க மறுக்குது.''
""இந்த நாட்டு மக்கள் மேலே உங்களுக்கு அக்கறை இருக்கா?''
""கண்டிப்பா சார்... நாடு வேற, மக்கள் வேறன்னு நான் நினைக்கறதில்லை.''
""வெரிகுட்... தம்பி, கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஒரு கிராமத்து ஆள் உங்ககிட்ட ஏதோ கேட்டாரே?''
இளைஞனின் முகம் சட்டென்று மாறியது.
""சார்... அது... அது...'' என்று திணறினான்.
""சொல்லுங்க, தம்பி... உட்கார இடம் கேட்டாரு... கொஞ்சம் அட்ஜஸ் பண்ணினா, அஞ்சு பேர் உட்காரலாம்... இல்லையா?'' வியர்த்துப் போனான் அந்த இளைஞன்.
""இல்ல, சார்... அஞ்சு பேர் உட்கார்ந்து போறது கஷ்டம்...'' சிரித்தார் பெரியவர்.
""நம்ம எதிர் சீட்டை கவனிச்சீங்களா? ஆறு பேர் உட்கார்ந்து இருக்கிறாங்க.'' இளைஞனால் பேச முடியவில்லை.
ச்சே... வார்த்தையால் மடக்கிவிட்டாரே... அந்த இளைஞனும் இருக்கை மேல் வைத்திருந்த தன் சூட்கேசை எடுத்து, அடியில் தள்ளி, நின்று கொண்டிருந்த ஒருவரை அழைத்து இடம் கொடுத்து விட்டானே. முட்டாள்... வார்த்தை ஜாலத்தில் கரைந்து விட்டான். நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். காந்தியம், அகிம்சை என்று சொற்பொழிவாற்றத் துவங்கிவிட்டார் அந்த பெரியவர். ஏற்கனவே என் சீட்டில் ஆறு பேர்... போதாக்குறைக்கு, இந்த சொற்பொழிவு வேறு...


"முட்டாள் கிழவரே... உங்கள் அகிம்சையால் முடியாததை எங்களது தீவிரவாதத்தால் நிகழ்த்திக் காட்டுகிறேன்... பார்த்துக் கொண்டே இரு கிழவா...' வெயிலை சபித்தபடியே நடந்தாள் முத்தம்மாள்.
""யப்பா, என்ன வெயிலு... இந்தப் பாடுபடுத்துது...''
சுள்ளி பொறுக்குவதற்காக பனங்காட்டுக்கு வந்திருந்தாள். சனிக்கிழமை என்பதால் சண்முகத்துக்கு பள்ளிக்கூடம் லீவு. அவன் நான்காம் வகுப்பு படிக்கிறான். போன வருடம் காட்டு வேலைக்குப் போன அவனுடைய அப்பா, பாம்பு கடித்து இறந்து விட்டார். இந்த ஒரு வருடத்தில் ஏகப்பட்ட கஷ்டங்களை அனுபவித்து விட்டாள் முத்தம்மாள். கூலி வேலைக்குப் போய் மகனைக் காப்பாற்றி வருகிறாள். மகன் மட்டும் இல்லையென்றால், அவளும் இந்த உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு, புருஷன் போன இடத்துக்கு போயிருப்பாள். வறுமையான வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது?
""சண்முகா... எங்கயும் போயிடாதே... ஒரே இடத்தில் விளையாடு,'' என்று சண்முகத்தைப் பார்த்து கத்தினான்.
""சரிம்மா...'' என்று ஆலமரத்தடியில் இருந்த மாட்டு வண்டியில் ஏறி விளையாடினான் சண்முகம். சரியான வெயில். சுட்டெரித்தது. காட்டுக்குள் ஒரு ஆளையும் காணவில்லை; இல்லையென்றால், ஆள் நடமாட்டம் இருக்கும். வெயில் என்பதால் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் கூட ஆற்றங்கரைப் பக்கம் போயிருப்பர். ஒரு சுமை சுள்ளி சேர்ந்தால் போதும்; சீக்கிரம் வீடு போய்ச் சேர்ந்து விடவேண்டும். சண்முகம், பசியில் இருப்பான். வீட்டிலேயே இருடா என்றால் கேட்க மாட்டேன்ங்கறான். உம்... அவனுக்கு கறிச்சோறு கொடுத்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. இன்றைக்கு கால் கிலோ கறிஎடுக்க கொஞ்சம் காசு இருக்கு. சுள்ளிப் பொறுக்கிக் கொண்டு போனால் வாய்க்கு ருசியாக சோறாக்கிக் கொடுக்கலாம்.


"உம் பையனுக்கு நல்லா படிப்பு வருது முத்தம்மா... அவனை நல்லா படிக்க வை... நிச்சயம் பெரிய ஆளா வருவான்...' வீடு தேடி வந்து சொல்லிவிட்டுப் போனார் கலா டீச்சர். முத்தம்மாவுக்கு பெருமையாக இருந்தது.
"முடிஞ்ச வரைக்கும் படிக்க வைப்போம்...' என்று நினைத்துக் கொண்டாள். சுள்ளி கொஞ்சம் சேர்ந்து விட்டது.
"இது போதும்... நாளைக்கு பார்க்கலாம்... பையன் பசியில இருப் பான்...' என்றபடி சுள்ளியைக் கட்ட ஆரம்பித்தாள்.
""அய் யோ... அம்மா...!''
சண்முகத்தின் அலறல் கேட்டு திடுக் கிட்டாள். குரல் வந்த திசை நோக்கி ஓடினாள்.
கீழே விழுந்து கிடந்தான் சண்முகம். அவன் மண்டையில் அடிபட்டு ரத்தம் வந்து கொண்டிருந்தது.
""அய்யோ, சண்முகம்! என்னடா ஆச்சு?''
""அம்மா... அம்மா... வலி தாங்க முடியலே... வண்டியில இருந்து கீழ விழுந்துட்டேன்...''
மாடு கட்ட போட்டிருக்கும் கல்லில் மண்டை அடிபட்டிருந்தது.
""அய்யோ, சாமி... நான் என்ன செய்வேன்...'' பதறினாள் முத்தம்மாள். அவளுக்கு உயிரே போய்விட்ட மாதிரி இருந்தது. பிள்ளையைக் காப்பாற்ற வேண்டுமென்கிற பதைபதைப்பு. யாரையாவது உதவிக்கு கூப்பிடலாம் என்றால் ஒரு ஆளையும் கண்ணில் காணோம். யாராவது சைக்கிளில் வந்தால், பையனை எடுத்துக் கொண்டு ஓடிவிடலாம். ஊர் கொஞ்ச தூரத்தில் இருக்கிறது. டாக்டரம்மா வீட்டில்தான் இருப்பார்கள். என்ன செய்யறது? சாமி, எம்புள்ளையைக் காப்பாத்து...
சும்மாடுத் துண்டை எடுத்தாள். சண்முகத்தின் தலைக்கு கட்டு போட்டாள்.
அவன் வலி தாங்காமல், "அம்மா... அம்மா...' முனகினான். ""பொறுத்துக்க சாமி... ஆஸ்பத்திரிக்கு போயிடலாம்...''
பையனைத் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தாள்.
""அம்மா... வலிக்குதும்மா...''
இட்டேரியைத் தாண்டி விட்டாள்... ரயில் தண்டவாளத்தைத் தாண்டி, கருவேலங்காட்டு வழியாக ஓடினால், கால்மணி நேரத்தில் போய்விடலாம். அவள் ஓட்டத்துக்கு பத்து நிமிஷத்திலேயே போய் விடலாம்...
ரயில் தண்டவாளத்தை தாண்ட கால் வைத்ததும் அதிர்ந்து போனாள் முத்தம்மாள்.
""அடக்கடவுளே... என்ன கொடுமை?''
தண்டவாள இணைப்பில் விரிசல் விட்டிருப்பதைக் கண்டாள்.
""இது ரயில் வர்ற நேரமாச்சே... பத்து, பதினஞ்சு நிமிஷத்தில வந்துடுமே...''
குழம்பி நின்றாள் முத்தம்மாள்.
""அம்மா வலிக்குதும்மா,'' அழுதான் சண்முகம்.
"இப்ப என்ன செய்யிறது? ரயில் வந்தா, பெரிய விபத்து நடக்குமே... நூத்துக்கணக்கான உயிர்களை சுமந்துட்டு வருது. காப்பாத்தணுமே... ஊருக்குள்ள போய் ஆளுங்களை கூப்பிட்டு வர்றதுக்குள்ள ரயில் வந்துடுமே... ரயிலை நிறுத்தணுமே...'
வலியால் சண்முகம் துடிக்க, கலங்கிப் போனாள் முத்தம்மாள்.
"அய்யோ... எம்பையனை காப்பாத்தணுமே...'
செய்வதறியாது திகைத்து நின்றாள்.
மகனைக் காப்பாற்றுவதா? மக்களை காப்பாற்றுவதா? மகனா? மக்களா? ஒரு உயிரா? பல உயிர்களா?
""அம்மா முடியலேம்மா... வலிக்குதும்மா...'' மகன் கதறுவதைப் பார்த்தாள். ஒரு முடிவுக்கு வந்தாள்.
"ஆத்தா... மகமாயி... எம்புள்ளை உம்பொறுப்பு... அவனை நீ காப்பாத்து...' ரயிலை தடுத்து நிறுத்துவது என் பொறுப்பு!' என்று முடிவெடுத்தாள்.
ரயிலை நிறுத்த சிவப்புத் துணி காட்ட வேண்டுமே! சிவப்புத் துணிக்கு எங்கே போவது? சும்மாடுத் துண்டைப் பார்த்தாள். வெள்ளைத் துண்டு மகனின் ரத்தத்தால் நனைந்து சிவப்பாக மாறியிருந்தது. மகனை ஓரமாக படுக்க வைத்து துண்டை எடுத்தாள். முந்தானையை கிழித்து மகனின் தலையில் கட்டினாள். துண்டை ஒரு குச்சியில் கட்டினாள். மனசை இறுக்கமாக்கினாள். ரயிலின் வருகைக்காக காத்திருந்தாள்.


சிறிது நேரத்தில்...
தடக், தடக், தடக்... கூவென்ற அலறலோடு ரயில் வருகையை அறிவித்தது. மகனைப் பார்த்தாள் முத்தம்மாள். மயங்கிப் போயிருந்தான். பொங்கிய அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டாள். ரயில் கண்ணில் பட்டதும் வேகமாக துணியை அசைத்தாள்.
ஓயாமல் பேசிக் கொண்டே வந்தார் அந்த பெரியவர். எனக்கு எப்போதடா ரயிலை விட்டு இறக்குவோம் என்றாகி விட்டது. இந்த இளைஞன் அவருடைய பேச்சில் ஆர்வமாகிவிட்டான்.
""மனுசன் எப்படி வாழணும்ன்னு வாழ்ந்து காட்டியவர் காந்தி. அவரோட அகிம்சை கொள்கைகள் இன்றைய சூழ்நிலைக்குப் பொருந்துமான்னு கேட்கறீங்க... தீவிரவாதம்ங்கற விஷம் இன்னிக்கு உலகம் முழுக்க பரவிடுச்சு. தீவிரவாதம் மக்களுக்கு அமைதியான வாழ்க்கையைத் தராது; மக்களுக்கு அமைதியான வாழ்க்கைக்கு வழி வேணும்னா, அதுக்கு ஒரே வழி... காந்தியோட அகிம்சை வழிதான்.
""அகிம்சைக்கு என்னைக்கும் அழிவே கிடையாது. அது ஒரு அற்புதமான பாதை, அமைதியான வாழ்க்கைக்கு அதுதான் வேதம்.''
அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ரயில், திடீரென்று பிரேக் போட்டு அதிர்ந்து நின்றது.
""என்ன, ரயில் இப்படி சடன் பிரேக் போட்டு நிற்குது...?''
""ஏன், நடுக்காட்டுக்குள்ள நின்னுடுச்சு?''
ஆள் ஆளுக்கு கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர்.
""எல்லாரும் எங்க ஓடறாங்க...''
நான் குழப்பத்தோடு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன்.
"ரயில் இஞ்ஜினுக்கு முன்னால என்ன கூட்டம்?''
ஒரு மனிதரை அழைத்து விவரம் கேட்டார் பெரியவர்.
""நம்ம உயிரை எல்லாம் ஒரு கிராமத்து பெண் காப்பாத்தி இருக்கறாங்க... தண்டவாளம் விரிசல் விட்டிருக்கு சார்... அந்த பொம்பளையோட பையன் மண்டையில அடிபட்டு உயிருக்கு போராடிட்டு இருக்கான்... பையனோட ரத்தம் நனைந்த துண்டை காட்டி ரயிலை நிறுத்தியிருக்காங்க...''

எல்லாரும் அதிர்ந்து போவதைப் பார்த்தேன். அந்த பெரியவர்,
""வாங்க... எல்லாரும் போய் பார்க்கலாம்... அந்த பொண்ணுக்கு நம்மாள ஏதாவது உதவ முடியுமான்னு பார்க்கலாம்...'' என்றார். பெட்டியை விட்டு இறங்க ஆரம்பித்தனர்; நானும் சூட்கேசுடன் இறங்கி அவர்களோடு நடக்க ஆரம்பித்தேன்.
இஞ்ஜினுக்கு முன் கூட்டமாய் பயணிகள்... ஒரு பெண், மகனை மடியில் போட்டு அழுது கொண்டிருந்தாள்.
""அய்யோ... தெய்வமே... எம்புள்ளைக்கு என்னாச்சுன்னு தெரியலையே... நான் என்ன செய்வேன்... சம்முகா... சம்முகா... என்னைப்பாரு சாமி...''
முதலுதவிப் பெட்டியோடு ஒருத்தர் ஓடி வந்தார்.
""தள்ளுங்க... வழி விடுங்க... டாக்டர் வர்றாரு...'' வேகமாக ஓடி வந்தார் டாக்டர்.
""அம்மா, பயப்படாதம்மா... உன் மகனுக்கு ஒண்ணும் ஆயிடாது...'' சிகிச்சை செய்ய ஆரம்பித்தார்.
""இங்க ஆஸ்பத்திரி இருக்கா? எவ்வளவு தூரம் போகணும்?'' விசாரித்தார் டாக்டர்.
"பையனுக்கு பிளட் நிறைய போயிருக்கு... பிளட் கொடுக்க வேண்டியிருக்கும்... பையனுக்கு என்ன குரூப்புன்னு தெரியலே...''
""எனக்கு ஓ பாசிடிவ் டாக்டர்... யாருக்கு வேணும்னாலும் கொடுக்கலாம். நான் கூட வர்றேன்...'' என்று பெரியவர் சொன்னதும், ஆள் ஆளுக்கு அவரவர் ரத்தப் பிரிவை சொன்னார்கள்.
சற்று தூரத்தில் போய்க்கொண்டிருந்த ஜீப்பை சப்தம் போட்டு நிறுத்தினர். பையனையும், அந்த பெண்ணையும் ஜீப்பில் ஏற்றினர். உடன் அந்த பெரியவரும், இளைஞனும் ஏற, இன்னும் சிலரோடு ஜீப் கிளம்பியது.
""தண்டவாளம் சரியான பின்னாலதான் ரயில் கிளம்பும். எவ்வளவு நேரம் ஆகும்ன்னு தெரியலே...''
எல்லாரும் அந்த பெண்ணைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.
எனக்குள் அந்த பெரியவர் சொன்ன வார்த்தைகள் திரும்பத்திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.
"மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு ஒரே வழி... காந்தியோட அகிம்சை வழிதான். அகிம்சைக்கு, என்னைக்கும் அழிவே கிடையாது. அது ஒரு அற்புதமான பாதை. அமைதியான வாழ்க்கைக்கு அதுதான் வேதம்...'
ஒரு கிராமத்துப் பெண், தன் மகனின் உயிரை விட மக்களின் உயிரை பெரிதாக நினைத்து காப்பாற்றி இருக்கிறாள்.
நான் படித்தவன்... படித்து என்ன பிரயோசனம்? இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பிறகும்,நான் திருந்தாமல் போனால் நான் மனிதப் பிறவியே இல்லை.
எனக்கு ஒரு தகவல் தேவை. யாரிடம் விசாரிப்பது? தேடினேன்.
டிக்கெட் பரிசோதகர் நின்று கொண்டிருந்தார். அவரை நெருங்கினேன்.
""சார்... இங்க பக்கத்துல போலீஸ் ஸ்டேஷன் எதாவது இருக்கா?''
அவர் என்னை மேலும், கீழும் பார்த்தபடி சொன்னார்.
""ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கு... ஏன் கேட்கறீங்க...''
""சரணடையணும்,'' என்றேன்.
***

Read More...

Thursday, October 15, 2009

கமலுடன் முத்த காட்சியில் நடிக்க தமன்னா சம்மதம் ரூ.1? கோடி சம்பளம் கேட்கிறார்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாகியுள்ளார் தமன்னா. “கல்லூரி” படத்துக்கு பின் பெரிய நடிகர்களுடன் ஜோடியாகி விட்டார். சூர்யாவுடன் நடித்த “அயன்” படம் வெற்றிகரமாக ஓடியதால் மார்க்கெட் மேலும் எகிறியது. சம்பளத்தையும் உயர்த்தி விட்டார்.

பரத்துடன் நடித்த “கண்டேன் காதலை” படம் இம்மாதம் இறுதியில் ரிலீசா கிறது. ஜெயம் ரவியுடன் “தில்லாலங்கடி” படத்திலும் நடித்து வருகிறார்.

கமல் படமொன்றில் நடிக்கவும் தமன்னாவுக்கு வாய்ப்பு வந்துள்ளது. கே.எஸ். ரவிக்குமார் இப் படத்தை இயக்கப்போவதாக பெயர் அடிபடுகிறது. காமெடி படமாக இதை உருவாக்குகின்றனர்.

இப்படத்தில் கமல் ஜோடியாக நடிக்க தமன்னாவை அணுகியதாக செய்திகள் வந்துள்ளன. தமன்னாவும் நடிக்க சம்மதித்தாராம். ஆனால் சம்பளம் ரூ.1 கோடியே 25 லட்சம் கேட்டாராம். கமல் படங்களில் முத்தக்காட்சிகள் இருக்கும். அக்காட்சிகளில் நடிப்பேன். அதற்கு நான் கேட்டதை தர வேண்டும் என்று கூறி விட்டாராம். தமன்னாவை ஒப்பந்தம் செய்வதா? அல்லது கழற்றி விட்டு வேறு நடிகையை பார்ப்பதா என்று யோசனையில் தயாரிப்பு தரப்பினர் உள்ளனர்.

Read More...

நயன்தாராவை திருமணம் செய்யவில்லை -பிரபுதேவா

நயன்தாரா- பிரபுதேவா காதல் தீவிரமாகியுள்ளது. இருவரும் ரகசியமாக சந்திக்கின்றனர். சமீபத்தில் சென்னையில் நடந்த சினிமா தொழிலாளர்கள் விழாவுக்கு நயன்தாரா வந்த போது நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அப்போது பிரபுதேவா தனது குழந்தையை அழைத்து போய் நயன்தாராவை பார்த்தார்.

பிறகு குழந்தையுடன் நயன்தாரா ஷாப்பிங் போனதாக தகவல் வெளியானது. இந்த விஷயங்கள் பிரபுதேவா மனைவி ரம்லத்துக்கு தெரிய ஆவேசமாகியுள்ளார். ஏற்கனவே நயன்தாராவும் பிரபுதேவாவும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. அதற்கு இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் பிரபுதேவா இருந்தார். இப்போது முதல் தடவையாக வாய் திறந்துள்ளார் அவர் கூறியதாவது:-

எனக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் நடக்கவில்லை. நயன்தாரா கையில் எனது பெயரை பச்சை குத்தி இருப்பது உண்மையா என்று என்னிடம் கேட்கப்படுகிறது. இந்த கேள்விக்கான பதில் ஒரு குழந்தைக்கே தெரியும். நானும் நயன்தாராவும் பொது விழாக்களில் சேர்ந்து பங்கேற்பதற்கு பயப்படவில்லை.

ஸ்ரீதேவியும், பிரியாமணியும் எனக்கு பிடித்த நடிகைகள். அடுத்த படம் பற்றி இன்னும் முடிவு செய்யவல்லை. அரசியலுக்கு வரமாட்டேன். நடிப்பு, இயக்கம், நடனம் மூன்றில் நடனத்தைதான் ரொம்ப விரும்புகிறேன். சல்மான்கான், விஜய் இருவரில் விஜய்தான் சிறப்பாக நடனம் ஆடுகிறார். தமிழ் திரையுலகில் விஜய், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி நால்வரும் நன்றாக நடனம் ஆடக்கூடியவர்கள்.

இவ்வாறு பிரபுதேவா கூறினார்.

Read More...

Wednesday, October 14, 2009

முன்னோட்டம்: நான் அவனில்லை 2-ம் பாகம்; 5 கதாநாயகிகளை ஏமாற்றும் ஜீவன்

நான் அவனில்லை படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. ஜீவன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை செல்வா இயக்குகிறார். ஐரோப்பிய நாடுகளில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது.

சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, துபாய் ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு உள்ளது. ஜீவன் பாகதவர் ஸ்டைலில் நீண்ட தலைமுடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார். வெளிநாடுகளில் ஐந்து கதாநாயகிகளை அவர் ஏமாற்றுவது போல் காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன.

ஏமாறும் கதாநாயகிகளாக சங்கீதா, லட்சுமி ராஜ், சுவேதா மேனன், ஹேமமாலினி, ரக்ஷனா ஆகியோர் நடித்துள்ளனர். நேமிசந்த் நிறுவனம் சார்பில் இத்தேஷ் ஜபக் தயாரித்துள் ளார். அவரிடம் இருந்து இப்படத்தை வாங்கி வெளியிடுகிறார் ரஞ்சன். இவர் பிரபல விநியோகஸ்தர். சமீபத்தில் `மதுரை சம்பவம்', `ஈரம்' போன்ற படங்களை விநியோகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவு: பாலமுருகன், இசை: டி. இமான்.

Read More...

முன்னோட்டம்: வானம் பாத்த சீமையிலே

பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன்ஸ் இண்டர்நேஷனல் லிட் நிறுவனத்துக்காக தெய்வானை மூவிஸ் சார்பில் அமுதா துரைராஜ், கே.சி.என். சந்திரசேகர், தயாரிக்கும் புதிய படம் வானம் பாத்த சீமையிலே. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜேப்பி அழகர். அசோக்குமார், கதாநாயகனாக நடிக்கிறார். வெயில் படத்தில் நடித்த பிரியங்கா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் சரண்யா, கஞ்சாகருப்பு, விஜயகுமார், செவ்வாழை, குருஜி, கதிர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இயக்குநர் ஜேப்பி அழகர் சொல்கிறார்:-

இந்த படத்தில் கதாநாயகன், கதாநாயகி போல் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது கருப்பணசாமி கோயில். இந்தக்கோயில் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று ஐந்தரை அடி உயரத்தில் உண்மையான கருப்பண்ணசாமி சிலையை ஐதீக முறைப்படி உருவாக்கினார். கிராம மக்களின் ஒத்துழைப்புடன் அந்த சிலை புதிய கருப்பணசாமி கோயிலாக நிர்மாணிக்கப்பட்டது.

இந்தப் படத்தில் வரும் ஒரு திருவிழா பாடலுக்கு 500-க்கும் மேற்பட்ட முளைப்பாரி பயன்படுத்தப் பட்டிருக்கிறது. கதாநாயகன் அசோக்குமார் உண்மையிலேயே தீவிர கடவுள் பக்தி உள்ளவர். படத்தில் முருகனுக்கு விரதமிருந்து காவடி எடுப்பது போன்ற காட்சியில் நடிக்கும் போது உண்மையிலேயே சாமி அருள் வந்து மயங்கி விட்டார்.

ஒளிப்பதிவு: செந்தில் பரமேஷ், இசை: ஸ்ரீகாந்த்தேவா, பாடல்கள்: பழனி பாரதி, நந்தலாலா, ஜேப்பி அழகர், படத்தொகுப்பு: வி.டி.விஜயன், சண்டைப் பயிற்சி: சூப்பர் சுப்பராயன், தயாரிப்பு நிர்வாகம்: பி.வி

Read More...

Tuesday, October 13, 2009

சூர்யா படத்துக்கு சி‌க்கல் (Trouble for Surya film)

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ரக்த ச‌ரித்ரா படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரக்த ச‌ரித்ரா படம், ஆந்திராவில் பிரபல ரவுடியாக இருந்து பின் அரசியலில் நுழைந்து எம்.எல்.ஏ. ஆன பிரபல ரவுடி ப‌ரி‌ட்டால ரவியை பற்றியது. இதில் ப‌ரி‌ட்டால ரவியாக விவேக் ஓபராய் நடிக்கிறார். ரவியின் வலதுகரமாக இருந்து, பிறகு அவனது சாவுக்கு காரணமாக அமைந்த அவரது கூட்டாளி சூ‌ரியாக சூர்யா நடிக்கிறார்.

ரக்த ச‌ரித்திராவின் படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் அனந்தபூ‌ரில் நடந்து வருகிறது. இந்நிலையில் ரவியின் மனைவியும் அவரது ஆதரவாளர்களும் வர்மா படப்பிடிப்பை நடத்தக் கூடாது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனந்தபூ‌ரிலிருந்துதான் ப‌ரி‌ட்டால ரவி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டா‌ர் என்பது குறிப்பிடத்தக்கது.

ப‌ரி‌ட்டால ரவி ஒரு ஹீரோ, அவரை ரவுடியாகவர்மா சித்த‌ரிக்கிறார் என்பது ரவி மனைவியின் குற்றச்சாட்டு. வர்மா இதற்கு விளக்கமளித்தப் பிறகும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதாக இல்லை. இதன் காரணமாக படப்பிடிப்புக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வர்மாவின் பூர்வீகம் ஆந்திரா. அவரது முதல் படம் சிவா. தமிழில் உதயம் என்ற பெய‌ரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திராவில் அவருக்கு ச‌ரியான ஒத்துழைப்பு கொடுக்காததால் கோபித்துக் கொண்டு இந்திக்கு சென்றார்.

அதன் பிறகு பல வருடங்கள் அவர் தெலுங்கில் படம் இயக்கவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு தெலுங்குக்கு திரும்பி வந்திருக்கிறார். இப்போதும் பிரச்சனை. என்ன செய்யப் போகிறார் வர்மா?

Read More...

சசிகுமா‌ரின் நகரம் (Sasikumar ready to start Nagaram)

அடுத்தப்பட வேலைகளில் பிஸியாகிவிட்டார் சசிகுமார். இந்தமுறை நகரத்து கதையுடன் களம் இறங்குகிறார். படத்தின் பெயர், நகரம்.

நகரத்தை விக்ரம் தயா‌ரிப்பதும், 52 வயது நபரே இந்தப் படத்தின் கதாநாயகன் என்பதும் ஏற்கனவே தெ‌ரிந்த விஷயங்கள். சசிகுமா‌ரின் முதல் படத்தில் நடித்த சமுத்திரக்கனி இந்தப் படத்திலும் நடிக்கிறார். கேரக்டருக்காக சற்று குண்டாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் உடல் எடையை அதிக‌ரிக்கும் முயற்சியில் இருக்கிறார்.

ஹீரோ, சமுத்திரக்கனி கதாபாத்திரங்கள் தவிர்த்து ஏறக்குறைய பத்து முக்கியமான கதாபாத்திரங்கள் படத்தில் உள்ளனவாம். இந்த கதாபாத்திரங்களில் அதிகமும் புதுமுகங்களையே நடிக்க வைக்க சசிகுமார் திட்டமிட்டிருக்கிறார்.

நகரத்துக்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார். ஹீரோயினாக அபிநயா நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Read More...

Wednesday, October 7, 2009

பி.டி.உஷா கண்ணீர் விசாரணைக்கு உத்தரவு

போபால்: போபாலில் நடந்த தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில், உரிய வசதிகள் வழங்கப்படாமல் தன்னை அவமானப்படுத்தியதாக தடகள வீராங்கனை பி.டி.உஷா கண்ணீர் மல்க குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 1986 ம் ஆண்டு சியோலில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4 தங்கம் வென்று அசத்தியவர் தடகள வீராங்கனை பி.டி.உஷா. ஓய்வுக்கு பின் பயிற்சியாளராக உள்ளார். இவர், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடக்கும் 49 வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு அணியின் பயிற்சியாளராக சென்றார். இவருக்கு இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தனி அறை அளிக்கப்படவில்லை. பலருடன் சேர்ந்து தங்க வேண்டிய சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர், அதிகாரிகளிடம் தெரிவித்த போதும், அவர்கள் கண்டு கொள்ளவில்லை.


இதனால் வெறுப்படைந்த பி.டி.உஷா, நிருபர்களிடம் கூறியதாவது:
தேசிய அளவிலான போட்டிகளின் போது, வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படுவது இல்லை. அவமானப்படுத்தும் விதமாக நிர்வாகிகள் நடந்து கொள்கின்றனர். போபாலில் எனக்கு அவமானம் ஏற்பட்டதாக கருதுகிறேன். எனக்கே இப்படி நடக்கிறது என்றால், மற்றவர்களின் நிலையை எண்ணிப்பாருங்கள். இவ்வாறு நடப்பதால் தான், சர்வதேச அளவில் இந்தியா பதக்கங்களை அள்ளிக் குவிக்க முடியவில்லை. தவிர, இதனடிப்படையில் தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டு உணர்வை ஏற்படுத்த மறுக்கின்றனர். இவ்வாறு பி.டி.உஷா தெரிவித்தார்.
இதற்கிடையே மத்திர பிரதேச தடகள சங்கம், இப்பிரச்னை குறித்து விசாரிக்க, விளையாட்டு ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

மன்னிப்பு :
இது குறித்து இந்திய தடகள கூட்டமைப்பின் பொது செயலாளர் லலித் பனோட் கூறுகையில்,"" போட்டி அமைப்பாளர்களுக்கும், பி.டி.உஷாவுக்கும் சரியான முறையில் தகவல் தொடர்பின்மை இல்லை. இதனால் அவருக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்க காலதாமதமாகி விட்டது. நடந்த சம்பவத்துக்கு அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். அவர் தற்போது ஓட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளார்,'' என்றார்.

Read More...

Monday, October 5, 2009

ஆதவன், பேராண்மை, ஜகன்மோகினி: தீபாவளிக்கு 3 படங்கள் “ரிலீஸ்” சிறுபட்ஜெட் படங்கள் தள்ளிவைப்பு

புதுப்படங்கள் ரிலீசுக்கு தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. பண்டிகை காலங்களில் பெரிய நடிகர்கள் படங்களை வெளியிடலாம் என்றும் இந்த முறை அமலுக்கு வருகிறது.

இதனால் ஆதவன், பேராண்மை, ஜகன்மோகினி ஆகிய மூன்றும் மற்ற நாட்களில் சிறுபட்ஜெட் படங்களை வாரத்துக்கு இரண்டும் ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகையில் இருந்து பெரிய படங்கள் மட்டும் தீபாவளிக்கு வருகின்றன. சிறுபட்ஜெட் படங்கள் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு உள்ளன.

“ஆதவன்” படத்தில் சூர்யா, நயன்தாரா முதல் முறையாக ஜோடியாக நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார்.



தமிழ்நாடு முழுவதும் 250 முதல் 300 தியேட்டர்களில் படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர்.

ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தில் வரும் “ஹசிலி பிலிலி” பாடல் ஹிட்டாகியுள்ளது. செல்போன்களில் ரிங்டோன் ஆகுவும், இப்பாட்டு ஒலிக்கிறது.

ஆக்ஷன், காமெடி கலந்த குடும்ப பாங்கான படமாக தயாராகியுள்ளது. எல்லா ஏரியாக்களிலும் அதிக தொகைக்கு இப்படம் விலை போய்உள்ளது.

பேராண்மை ஜெயம் ரவியின் மெகா பட்ஜெட் படம். இதில் ஜெயம் ரவி வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுகிறார். “ஹாலிவுட்” ராம்போ பட பாணியில் காட்சிகளை எடுத்துள்ளனர். கேரள காடுகளில் எந்திர துப்பாக்கியுடன் உயரமான மரங்களில் ஜெயம் ரவி ஏறி இறங்கும் காட்சிகள் ஆங்கில நடிகர்களுக்கு இணையாக படமாக்கப்பட்டு உள்ளது.

இதில் தன்சிகா, மகா, வியாஸ்ரீ, சரண்யா, வசுந்தரா என 5 கதாநாயகிகள் நடித்துள்ளனர். இவர்கள் என்.சி.சி. மாணவிகள் கேரக்டரில் வருகின்றனர். அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வேடத்தில் ஜெயம்ரவி நடிக்கிறார்.

ரோலன்ட் சிக்கிங்கார் என்ற ஹாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்கிறார். எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார். இவர் “இயற்கை” “ஈ” படங்களை டைரக்டு செய்தவர். வித்யாசாகர் இசையமைக்கிறார்.

ஜகன்மோகினி நமீதா, நடித்துள்ள படம். பிரபல ஒளிப்பதிவாளர் என்.கே.விஸ்வநாதன் இயக்கியுள்ளார். ஏற்கனவே “ஜெயமாலினி” நடித்து வெற்றிகரமாக ஓடிய பழைய ஜகன்மோகினியின் ரீமேக்கே இப்படம். நவீன தொழில் நுட்பத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அமைத்திருப்பது இதன் சிறப்பு அம்சம். இளையராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் அனுஷ்கா நடித்த அருந்ததி படம் தமிழகமெங்கும் வசூலை வாரிகுவித்தது. இதே போல் இந்த பேய் படமும் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கின்றனர்.

Read More...

நயன்தாரா.... -புலிவால் பிடித்த சேச்சி?

சரியாக பனிரெண்டு மாதங்களுக்கு முன்...

எம்எம்டிஏ காலனியில் மழை வெள்ளம் சூழ்ந்து, வீட்டை விட்டு மக்கள் வெளியேற முடியாத சூழ்நிலை. ஒரு குடும்ப தலைவி தனது குழந்தைகளுடன், முதல் மாடியிலேயே கொட்ட கொட்ட விழித்திருக்க, அவரது வீட்டுக்கு கிட்டதட்ட நீந்தியே வந்தார்கள் சிலர். எங்கோ வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த நயன்தாரா தங்களுக்கு உத்தரவிட்டதாக கூறி அவர்கள் கொடுத்த அன்பளிப்பில் ஒரு மாதம் வாழ்வதற்கான அத்தனை பொருட்களும் இருந்தன. சம்பந்தப்பட்ட பெண்மணி நயன்தாராவுடைய ஒப்பனையாளரின் மனைவி. எங்கோ இருக்கிற ஒரு குடும்பத் தலைவிக்காக உலகின் எங்கேயோ ஒரு மூலையில் இருந்தபடி கவலைப்பட்ட நயன்தாரா, இன்னொரு குடும்ப தலைவியை கண்கலங்க விட்டிருக்கிறாரே, என்னவொரு கசப்பான முரண்பாடு?



உதிர்ந்த ரோமம், வானளாவிய அதிகாரம் போன்ற சொற்களுக்கு இணையாக இன்று மக்களால் அதிகம் விவாதிக்கப்படுகிற வார்த்தையாகி இருக்கிறது 'அருகதை இல்லை'



ரமலத்தை பார்த்து நயன்தாரா சொன்ன வார்த்தைதான் இது. பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் என்று செய்திகள் வந்தபோதெல்லாம் அது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்த ரமலத், இரண்டாவது முறையாக வாய் திறந்தபோதுதான் நிலவரம் கலவரமாகிப் போனது. அந்த பேட்டியில் "இனிமேல் என் கணவருடன் நயன்தாராவை சேர்ந்து பார்த்தால் அந்த இடத்திலேயே அடிப்பேன்" என்று கூறியிருந்தார் ரமலத். அதுமட்டுமல்ல, "எதற்காக இங்கு வந்தாரோ, அந்த வேலையை மட்டும் பார்க்கட்டும்" என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த நயன்தாரா சொன்ன வார்த்தைதான் "எனக்கு அட்வைஸ் பண்ண ரமலத்துக்கு அருகதை இல்லை" என்பது!


அதன்பின் இருவரும் மாற்றி மாற்றி மீடியாக்களில் குமுறிக் கொண்டார்கள். இறுதியாக நடக்கப்போவது என்ன? கோடம்பாக்கத்தில் மிக முக்கியமான சிலரை தொடர்பு கொண்டு தகவல்களை திரட்டினோம். கிடைத்தவை எல்லாமே அதிர்ச்சி ரகம். இன்னும் சில நாட்களுக்குள்ளாகவோ, அல்லது இந்த கட்டுரையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் போதோ, நயன்தாராவிடமிருந்து ஒரு அறிக்கை வந்திருக்கக் கூடும். என்னவென்று? "எனக்கும் பிரபுதேவாவுக்கும் இருந்த காதலை, நானே முன் வந்து தியாகம் செய்கிறேன்" என்று. "ஒரு குடும்பத்தை பிரித்த பாவம் எனக்கு வேண்டாம்" என்று அந்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப் போகிறாராம் நயன்.


"ஆறு மணிக்கு மேலே நான் என்ன செய்யுறேன்னு வேவு பார்க்கிற உரிமை எவனுக்கும் இல்லே" என்று இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்த சிலரிடம் நெருப்பை உமிழ்ந்த நயன்தாரா, இப்படி ஒரு திடீர் முடிவெடுத்ததற்கு காரணம்? மிக முக்கியமானவர்கள் அவருக்கு செய்த அட்வைஸ்தானாம். யார் சொல்லியும் கேட்காத நயன், இந்த விவகாரத்தில் இருக்கும் சாதக பாதகங்களை அலசி ஆராய்கிற அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார். அதன் விளைவுதான் இப்படி ஒரு அறிக்கையை தர முன் வந்ததும்!


அடிப்படையில் நயன்தாரா எப்படி? அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலேயே பேச ஆரம்பித்தோம். வந்து விழுந்த தகவல்கள் அதிர்ச்சியோ அதிர்ச்சி. கலகலப்பானவர். அவரது ஆசை நல்ல குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். சரியாக சொல்லப் போனால் குடும்ப வாழ்வுக்காக ஏங்குகிறார் நயன்தாரா. சிம்புவுடனான இவரது காதல் நிஜம். அதன் பின் விஷாலுடன் ஏற்பட்ட தீவிர காதலும், முளையிலேயே கருகிப்போனது. தன் முயற்சியில் சற்றும் தளராத இந்த விக்கிரமாதித்தி, வில்லு பட நேரத்தில் விஜயையும் காதலித்தார் என்பதுதான் ஷாக்கான செய்தி. ஆனால், அவரோ இந்த விஷயத்தில் கடுமையான மவுன விரதம் இருக்க, தாங்க முடியாத ஈகோவால்தான் பிரபுதேவாவை காதலிக்க துவங்கினாராம். விஜயை வெறுப்பேற்ற என்று எடுத்துக் கொண்டாலும் தப்பில்லை. அதுதான் இப்போது புலிவால் பிடித்த சேச்சியாக்கிவிட்டது நயன்தாராவை என்று சொன்ன அவர்கள், தொடர்ந்து சொல்லும் தகவல்கள்தான் படுபயங்கர ஷாக். "இவ்வளவு பிரச்சனைகள் நடந்து வரும் இந்த நேரத்தில் கூட அவர் தெலுங்கு ஹீரோக்களான ரவிதேஜா, ஜுனியர் என்டிஆர் போன்ற ஹீரோக்களுடன் ஊர் சுற்றுவதையும் நள்ளிரவு பார்ட்டிகளையும் நிறுத்தவில்லை" என்கிறார்கள்.


காதல் வேறு, கல்யாணம் வேறு, கலகலப்பு வேறு என்பதுதான் அவரது பாலிஸி. இப்படிப்பட்ட ஒருவர், வெறித்தனமாக காதலிப்பதும், அதே வேகத்தில் அந்த காதலை இழக்க துணிவதும் பெரிய விஷயமில்லை. இந்த விஷயத்தை வெகு சீக்கிரம் பிரபுதேவாவே புரிந்து கொள்வார் என்றார்கள்.


தனது காதல் சுலபத்தில் நிறைவேறும் என்ற நயன்தாராவின் எண்ணத்தையும் சமீப நாட்களில் பொசுக்கி விட்டார் ரமலத். தனது ஒவ்வொரு பேட்டியிலும் மாதர் சங்கங்கள் பார்த்துக் கொள்ளும் என்று அவர் சொன்னது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். அவரது அறிக்கைக்கு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது. பல்வேறு மாதர் சங்க பிரதிநிதிகள் ரமலத்தை சந்தித்திருக்கிறார்களாம். இவர்கள் அனைவருமே நயன்தாராவுக்கு எதிரான தங்கள் வியூகங்களை தெளிவுபடுத்தினார்களாம் ரமலத்திடம். இதுவும் நயன்தாராவின் பின்வாங்கலுக்கு காரணமாக அமையக்கூடும்.


சட்டப்படி தங்கள் திருமணத்தை ரிஜிஸ்தர் செய்யாவிட்டாலும், இந்துமத சட்டப்படி மாலை மாற்றிக் கொண்டாலே கணவன் மனைவியாகவே கருதப்படுவார்கள் என்பதால் ரமலத் சம்மதிக்காமல் பிரபுதேவா நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளவே முடியாது. அதனாலும் நயன்தாரா விலகி கொள்ளலாம்.


ஆக ரமலத்தின் வாழ்வில் சனிப்பெயர்ச்சி மட்டுமல்ல, நயன்தாரா பெயர்ச்சியும் மிக முக்கியமானதே!

Read More...

அஜீத் கட்டும் புதிய ஏரோ-டிராம்! - Thala

மதுராந்தகத்திற்கு பக்கத்திலிருக்கிறது மின்னல் சித்தாமூர். கொஞ்ச நாட்களாகவே இங்கே அடிக்கடி மின்னல் அடிக்கிறது. அந்த மின்னல்...? அஜீத்! சென்னையிலிருந்து காரில் பயணித்தால் ஒன்றரை மணிநேர பயணம். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் இங்குள்ள பெரிய மைதானத்திற்கு வந்துவிடுகிறார். ஏன்?



தனது செலவில் இங்கே ஒரு மினி ஏரோ டிராம் கட்டி வருகிறார் தல. (இது அவரது நண்பருக்கு சொந்தமான இடமாம்) கொஞ்சம் பிசகியிருந்தால் பைலட் ஆகியிருப்பார் அஜீத். அந்தளவுக்கு குட்டி விமானங்களை இயக்குவதில் அலாதி பிரியம் அவருக்கு. வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்த குட்டி விமானத்தில் தனது வீட்டுக்கு பின்புறத்தில் உள்ள பீச்சில் விமானம் ஓட்டுவது அவரது பொழுது போக்கு. ஆச்சர்யம் என்னவென்றால் இந்த விமானத்தை தனித்தனியாக பிரித்து வைத்துவிடுவாராம். அதை மீண்டும் பொறுத்த சுமார் இரண்டு மணி நேரம் பிடிக்கும். பொறுமையாக இதை உருவாக்கி ஓட்டுகிற வரைக்கும் கண்கொட்டாமல் வேடிக்கை பார்க்கவென்றே அவரை சுற்றி ஒரு கூட்டம் இருக்குமாம்.


தனது விமான ஆசையை ஒருத்தருக்கும் தொல்லை கொடுக்காமல் அனுபவிக்கதான் இந்த மினி ஏரோ டிராம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவரது வீட்டில் இருந்த ஒரே ஒரு விமானம் இப்போது இரண்டாகியிருக்கிறது. (குட்டி போட்டுருச்சா...?) இரண்டு விமானங்களை இரண்டு ரிமோட் உதவியுடன் ஒரே நேரத்தில் இயக்குவதுதான் தலயின் இப்போதைய தலையாய கடமை!

தேவைக்கு அதிகமா பணம் இருந்தா இப்படியெல்லாம்தான் யோசிக்க சொல்லும்...

Read More...

Sunday, October 4, 2009

Chennai yil Bayangaramm ------ Chennai its going to be a fear city ???

சென்னை அசோக்நகர் போஸ்டல் காலனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பாட்டு டீச்சர் அனந்தலட்சுமி, இவரது 13 வயது மகன் சூரஜ் ஆகியோர் கடந்த வாரம் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அனந்தலட்சுமி அணிந்திருந்த நகைகளும், வீட்டில் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இக்கொலை தொடர்பாக வேல்முருகன் என்பவர் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த இரட்டை கொலை பரபரப்பு அடங்கும் முன்னர் நேற்று ஒரே நாளில் 2 பெண்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேளச்சேரி நேரு நகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் மனோன்மணி (வயது 60). இவர் தனது 2 மகன்களுடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தார். நேற்று மகன்கள் இருவரும் வெளியில் சென்று விட்டனர். மனோன்மணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.


அப்போது வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் மனோன்மணியை அடித்துக் கொன்று விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொலை நடந்த வீட்டின் மேல் தளத்தில் கட்டிட பணி நடைபெற்று வருகிறது. அங்கு 4 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நேரத்தில் தான் இந்த துணிகர கொலை சம்பவம் நடந்துள்ளது. டைல்ஸ் பதிப்பதற்காக பெருங்குடியை சேர்ந்த வாலிபர் மனோன் மணியின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போல குன்றத்தூரை சேர்ந்த சாந்தி என்ற பெண்ணும் நேற்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். குன்றத்தூர் அருகே உள்ள சோமங்கலம் மேட்டூரை சேர்ந்தவர் தேசிகன். இவரது மனைவி சாந்தி. நேற்று மதியம் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. இந்த நேரத்தில் 2 பேர் வீட்டுக்கு வந்து தண்ணீர் கேட்டனர். சாந்தி தண்ணீர் எடுத்து வருவதற்காக சென்ற போது பின் தொடர்ந்த 2 வாலிபர்களும் சாந்தியின் தலையில் அரிவாளால் வெட்டினர். இதில் நிலை குலைந்த சாந்தி ரத்த வெள்ளத்தில் பிணமானார். அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு கொள்ளையர்கள் தபபிச் சென்றனர்.

இதுகுறித்து சோமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் சமீப காலமாக வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து அவர்களை கொன்று நகைகளை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன.

இதனால் வீடுகளில் தனியாக இருப்பதற்கு பெண்கள் அச்சப்படுகின்றனர். வயதானவர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் இச்சம்பவங்கள் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்கள் மத்தியில் நிலவும் இந்த பயத்தை போக்கி அவர்கள் நிம்மதியாக வாழபோலீசார் வழிவகுக்க வேண்டும்.

அடுத்தடுத்து நடந்துள்ள இந்த 3 கொலைகளுமே நகைக்காக நடந்த கொலை கள்தான். தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறிவருவதும் இது போன்ற கொலைகளுக்கு காரணம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-

இது போன்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் கொள்ளையர்களுக்கு திருட்டு நகைகள் விற்பதும் எளிதான காரியமாகி விடுகிறது. ஏதாவது அடகு கடைகளில் இந்த நகைகைள அடிமாட்டு விலைக்கு விற்று விட்டு கிடைத்ததை வாங்கிக் கொண்டு தப்பி விடுகிறார்கள். எனவே கொடுப்பதை கொடுத்து விட்டு நகைகளை அடகு வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி யாராவது நகைகளை கொண்டு வந்தால் அவர்கள் பற்றி உடனடியாக தகவல் தர வேண்டும் என்று அடகு கடைக்காரர்கிளடம் அறிவுறுத்தியுள்ளோம்.

அது போன்ற திருட்டு நகைகளை வாங்கும் அடகு கடை உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம். அதே நேரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பகல் நேரங்களில் பாதுகாப்புக்காக காவலாளிகளை நியமிக்கவும் அறிவுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

Read More...

கருணாநிதிக்கு விருது ; வெட்கக்கேடு : ஜெ., காட்டமான சாடல்

சென்னை : "தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருது, இந்தாண்டு கருணாநிதிக்கே வழங்கப்படுகிறது. விருதை வழங்கும் இடத்தில் உள்ள முதல்வரே, விருதைப் பெற்றுக்கொள்வது மரபு மீறிய செயல்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கண்டித்துள்ளார்.

அவரது அறிக்கை: பிறரை வற்புறுத்தி, தனக்குப் பாராட்டு விழா எடுக்கச் சொல்வதும், குடும்ப உறுப்பினர்களை வைத்து பட்டிமன்றம் நடத்துவதும், தனக்குத் தானே விருதுகள் அளித்துக்கொள்வதும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. அண்ணாதுரை நூற்றாண்டு விழாவில், அண்ணாதுரை படத்தை விட கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரின் படங்களே அதிகமாக காணப்பட்டன. காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணாதுரை நூற்றாண்டு நிறைவு விழாவில் அண்ணாதுரையின் கொள்கை, பெருமைகள், புகழைப் போற்றுவதற்கு பதிலாக, கருணாநிதியை பற்றிய பேச்சுக்களே அதிகம் இடம்பெற்றன. தி.மு.க., சார்பில் வழங்கப்படும் 2009ம் ஆண்டுக்கான அண்ணாதுரை விருதை, தனக்குத் தானே கருணாநிதி பெற்றுக்கொண்டுள்ளார். தன் பெயரிலான விருதை தனது மகனுக்கு கொடுத்து மகிழ்ந்திருக்கிறார். கருணாநிதியின் குடும்பம் தான் தி.மு.க., என்று ஆகிவிட்ட நிலையில், விருதுகளை அவருக்கும், அவர் குடும்பத்திற்கும் அளிப்பதில் வியப் பில்லை.

தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான விருதும், இந்தாண்டு கருணாநிதிக்கே வழங்கப்படுகிறது. பொதுவாக ஒரு துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் விருதுகளை வழங்கி, அவர்களை ஊக்கப்படுத்தும். அந்த வகையில் விருதை வழங்கும் இடத்தில் உள்ள முதல்வர் கருணாநிதி, மாநில அரசு வழங்கும் விருதை பெற்றுக்கொள்வது மரபு மீறிய செயல், உலகத்தில் இதுவரை யாரும் கடைபிடிக்காத நடைமுறை. இதை விட வெட்கக் கேடான செயல் எதுவும் இல்லை. விருது வழங்குவதில் கூட அரசியல் தலையீடு இருக்கிறது என்பதை நிரூபித்து இருக்கிறார் முதல்வர் கருணாநிதி. கடுமையான மின் வெட்டு, விலைவாசி உயர்வு, கொலை, கொள்ளை, அரிசி கடத்தல் ஆகியவற்றை நிகழ்த்திக் கொண்டிருக்கும் கருணாநிதிக்கு, உலக சாதனையாளர் விருது...

உள்ளாட்சித் தேர்தலை நடத்தியதற்கு, சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலை வேடிக்கை பார்த்ததற்கு, நீதிபதிகள், வழக்கறிஞர்கள் தாக்கப் பட்டதற்கு என பல சாதனைகளை நிகழ்த்தியதற்காக நீதிமன்றங்களிடம் இருந்தே சான்றிதழ்கள் பெற்றிருக்கிறார் கருணாநிதி. எனவே, தமிழக அரசு சார்பில் அளிக்கப்படும் விருதைப் பெறாமல் இருப்பது தான் முதல்வர் கருணாநிதிக்கு அழகு. ஆட்சி அதிகாரத்தை, தன் குடும்ப உறுப்பினர்களுக்காக பயன்படுத்தும் முதல்வர், நதிநீர் பிரச்னை, விலைவாசி உயர்வு, மின் வெட்டு, தமிழக மீனவர்கள் தாக்குதல் ஆகியவற்றில் தன் கவனத்தை செலுத்தி, தமிழர்கள் துயர்துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Read More...

மனைவி கேவலமாக திட்டினாலும் பொறுத்து கொள்ள வேண்டும் : மும்பை ஐகோர்ட் தீர்ப்பு

மும்பை : "மனைவி, எவ்வளவு கேவலமாக திட்டினாலும் அதை கொடுமையாக நினைத்து விவாகரத்து கோரக்கூடாது' என, மும்பை கோர்ட் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த நபர், மும்பை ஐகோர்ட்டில் விவாகரத்து கோரி மனு செய்தார். இந்த மனுவை, நீதிபதிகள் பி.பி.மஜும்தார் மற்றும் ஆர்.வி.மோரே அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.

தனியார் நிறுவனத்தில் அக்கவுன்டன்டாக பணிபுரியும் 33 வயதான நபர் தாக்கல் செய்துள்ள மனுவில், "எனக்கு திருமணமாகி 20 மாதங்கள் ஆகின்றன. என் மனைவி, என்னை சகட்டு மேனிக்கு திட்டி தீர்க்கிறாள். என்னுடன் அமர்ந்து சாப்பிட மறுக்கிறாள். காலம் முழுக்க இவளது கொடுமையான பேச்சை கேட்டுக் கொண்டு குடும்பம் நடத்த முடியாது. எனவே, விவாகரத்து அளிக்க வேண்டும்' என்றார். இது குறித்து, அந்த நபரின் இளம் மனைவியிடம் நீதிபதிகள் விசாரித்தனர். "சி.ஏ., படித்துள்ளதாக பொய் சொல்லி நிறைய சீதனங்களுடன் என்னை திருமணம் செய்து கொண்டார். ஆனால், தனியார் நிறுவனத்தில் சாதாரண குமாஸ்தாவாக தான் வேலைப் பார்க்கிறார். இந்த உண்மை தெரிந்ததால் கோபப்பட்டு அவரை திட்டினேன்' என்பதை, மனைவி ஒப்புக் கொண்டார்.

இது குறித்து, நீதிபதிகள் குறிப்பிடுகையில், "ஆரம்பத்தில் இந்த பெண் கணவனுடன் அன்பாகத்தான் பழகியிருக்கிறார். கணவர் சி.ஏ.,படிக்கவில்லை என்பது தெரிந்த பிறகு தான், கோபம் ஏற்பட்டு, திட்டியிருக்கிறார். மனைவி திட்டுவதையெல்லாம் ஒரு கொடுமை என கூறி விவாகரத்து கோருவதை, ஏற்க முடியாது. மனைவியும் குடும்ப வாழ்க்கை பாதிக்காத அளவுக்கு சொற்களை பயன்படுத்த வேண்டும்' என கூறி மனுவை தள்ளுபடி செய்து விட்டனர்.

Read More...

ஆறுமுகம் (Aarumugam Review)

அண்ணாமலை பார்ட் டூ என்று பெயர் வைத்திருக்கலாம். ர‌ஜினிக்கு தைத்த ‌ஜிப்பாவில் பரத் பாவம், ரொம்ப தொள தொள.

பரத் பரம ஏழை. ரம்யா கிருஷ்ணன் கோடீஸ்வ‌ரி. சொல்லி வைத்த மாதி‌ரி ரம்யா கிருஷ்ணனின் தம்பிக்கும், பரத்துக்கும் இடையில் அப்படியொரு நட்பு. இந்த ஏற்றத் தாழ்வு நட்பு ரம்யாவுக்கு பிடிக்கவில்லை. சதி செய்து நண்பர்களை பி‌ரிக்கிறார். கூடவே பரத்தின் நிலத்தை ஏமாற்றி அபக‌ரிப்பவர் அதில் இருக்கும் பரத்தின் அம்மாவின் கல்லறையையும் இடிக்கப் பார்க்கிறார்.

பொங்கியெழும் பரத், ஒரே பாடலில் கோடீஸ்வரனாகி, ரம்யா கிருஷ்ணனை நடுத்தெருவுக்கு கொண்டு வருகிறார். ஹீரோவல்லவா... ரம்யாவுக்கு பாவ மன்னிப்பு வழங்கி அவர்கள் இழந்ததை அவர்களுக்கே திருப்பித் தருகிறார். ரம்யா கிருஷ்ணனும் பரத் அம்மாவின் கல்லறையில் மன்னிப்பு கேட்க, சுபம்.

தமிழ் ரசிகர்களின் ஞாபகசக்தியை இத்தனை மட்டமாக எடை போட்ட இயக்குனர் வேறு யாரும் இருக்க முடியாது. அந்தளவுக்கு அண்ணாமலையை உட்டாலங்கடி செய்திருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா. மழையில் இடுப்பு துண்டுடன் ரம்யாவுக்கு பரத் சவால்விடும் காட்சியை கூடவா மாற்றக் கூடாது?

ஒரே பாடலில் ஹீரோ கோடீஸ்வரனாவது, தெருவோரம் இட்லி விற்பவனுக்கு உலக அழகி ரேஞ்சில் காதலி இருப்பது, கடைசி நிமிடத்தில் வில்லி மனம் திருந்துவது... யப்பா, எந்த காலத்துலப்பா இருக்கீங்க?

இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக பார்ப்பதற்கு தகுதியான படம். மற்றபடி காலத்தையும், பணத்தையும் விரயம் செய்யாதீர்.

Read More...

Thursday, October 1, 2009

இப்போதைக்கு சினிமாதான் - விஜய் பேட்டி (Vijay Interview)

வரும்... ஆனா, வராது... என்னத்த கன்னையாவின் காமெடியை தோற்கடித்துவிட்டது நேற்றைய விஜய்யின் பேட்டி. ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மரணத்தால் தள்ளிப்போன விஜய்யின் பத்தி‌ரிகையாளர்கள் சந்திப்பு, நேற்று வடபழனியில் உள்ள அவரது திருமண மண்டபத்தில் நடந்தது. அரசியல் பிரவேசம் பற்றி ஆணித்தரமாக ஏதாவது சொல்வார் என்று பார்த்தால் கிடைத்ததென்னவோ ஜவ்வு மிட்டாய் பதில்கள்.

"அரசியல் குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெ‌ரியாது. தமிழக மக்களுக்கும், உலக தமிழர்களுக்கும் நல்லது நடக்க களத்தில் இறங்கி பாடுபடுவேன். தமிழக மக்களுக்கு நல்லது செய்யும் அரசியல் கட்சியுடன் கைகோர்ப்பேன். ஆனால் அது எப்போது நடக்கும் என்று எனக்கு‌த் தெ‌ரியாது. யாரும் குழம்ப வேண்டாம், இப்போதைக்கு எனக்கு சினிமா மட்டும்தான்" தெ‌ளிவாக குழப்பிய விஜய்யின் இந்த முன்னுரைக்குப் பிறகு வளைத்து வளைத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கும் மழுப்பலாகவே வந்தது பதில். அந்த தடாலடி கேள்விகளும், கொழ கொழ பதில்களும்...

காங்கிரஸில் சேர்வீர்களா?

இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. ராகுல் காந்தியை ம‌ரியாதை நிமித்தமாக‌த்தான் சந்தித்தேன்.

அவர் அழைத்ததன் பே‌ரில் இந்த சந்திப்பு நடந்ததா?

என்னுடைய நண்பர், நலம் விரும்பி ஏற்பாட்டில் சந்தித்தேன்.

அந்த நண்பர் திரையுலகைச் சேர்ந்தவரா, அரசியல்வாதியா, தொழிலதிபரா?

நண்பர் அவ்வளவுதான்.

ராகுல் காந்தி உங்களிடம் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை விளக்கியதாக கூறியிருக்கிறார். காங்கிரஸின் கொள்கை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

காங்கிரஸ் சுதந்திரத்துக்காக போராடிய கட்சி. அதன் கொள்கை எல்லோருக்கும் பிடிக்கும், எனக்கும் பிடிக்கும்.

காங்கிரஸ் ஈழத் தமிழருக்கு எதிரான கட்சி என்ற பேச்சு நிலவுகிறதே?

அதுபற்றி எனக்கு‌த் தெ‌ரியாது. ஆனால் தமிழர்களுக்கு எதிராக எது நடந்தாலும் களத்தில் இறங்கி போராடுவேன்.

உங்கள் மக்கள் இயக்கம் தனிக் கட்சியாக மாறுமா?

மாறலாம்.

காங்கிரஸில் சேர்வீர்களா?

தெ‌ரியலை.

இளைஞர் காங்கிரஸில் நீங்கள் பதவி கேட்டதாக சொல்லப்படுகிறதே?

அது பற்றி பேசவே இல்லை.

தயாநிதி மாறனுடன் டெல்லி சென்று ஸ்டாம்ப் எல்லாம் வெளியிட்ட நீங்கள், இப்போது காங்கிரஸுக்கு ஆதரவாக பேசுகிறீர்களே?

கலைஞர் இந்த வயதிலும் இளைஞர் மாதி‌ரி துடிப்பா ஆட்சி செய்கிறார்.

ராகுல் காந்தியின் நதிநீர் இணைப்பு குறித்த கருத்து சர்ச்சையை உருவாக்கியிருக்கிறதே?

நோ கமெண்ட்ஸ்.

ராகுல் காந்தியுடனான சந்திப்பில் விஜயகாந்த் பற்றி பேசினீர்களா?

இல்லை.

Read More...

டி.வி. பக்கம் ஒதுங்கும் ஜெனிலியா (Jenilia to conduct talk show in TV)

இனிமேல் சினிமாவில் வாய்ப்பே கிடைக்காது என்ற நிலையில் நடிகைகள் தேர்ந்தெடுக்கும் கடைசி அஸ்திரம், தொலைக்காட்சி. அதனை இரண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் இந்த பீக் ‌பீ‌ரியடில் எடுத்திருக்கிறார் ஜெனிலியா.

வட இந்திய இந்தி சானல் ஒன்று நடத்தயிருக்கும் டாக் ஷோவின் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணியாற்ற ஒப்புக் கொண்டிருக்கிறார் இவர். ‌சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஏனிந்த முடிவு? காரணங்கள் மூன்று.

தமிழில்தான் தொலைக்காட்சியில் தோன்றுவது கவுரவ குறைச்சலாக பார்க்கப்படுகிறது. சல்மான்கான் முதல் ஷாருக்கான் வரை பல முன்னணி நடிகர்கள் சினிமாவில் நடித்துக் கொண்டே தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள். அங்கு அது கவுரவ அடையாளம்.

இரண்டாவது காரணம், ஜெனிலியாவை வைத்து தொடர்ந்து படம் பண்ணும் நிறுவனம்தான் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது.

மூன்றாவது காரணம், இந்த நிகழ்ச்சிக்காக அவருக்கு வழங்கப்பட உள்ள மெகா சம்பளம். இந்த மூன்று காரணங்கள் இருந்தால் நாங்களும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தயார் என்கிறார்கள் இங்குள்ள நடிகைகள். சம்பந்தப்பட்டவர்களுக்கு இது கேட்கிறதா?

Read More...

Wednesday, September 30, 2009

சுருட்டல் மன்னன் கருணாநிதி ! ! !

ஐயா கலைஞர் அவர்களே…
இதோ உங்கள் சொத்து பட்டியல் எங்களுக்கு தெரிந்த வரை தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம்.
*1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை. இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்.
இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.

கருணாநிதியின்

பக்கம் 81,82 ல்…………..
*விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.

இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்…………….
* பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன்.

பக்கம் 92,93 ல்…………………………
* பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.

இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.
இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்
25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.
இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.
திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்.

Read More...

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009