நபி(ஸல்) அவர்கள் தமது எகத்துவப் பிரச்சாரத்தையும், மரணத்திற்குப் பின் ஆன்னொரு வாழ்க்கை ஈள்ளது ஊன்பதையும் போதனை செய்தபோது அவர்களை எற்காத மக்கள் எகத்துவத்தை ஊதிர்ப்பதை விட மறுமை வாழ்வையே கடுமையாக ஊதிர்த்தார்கள். மரணத்திற்குப் பின்னால் ஐரு வாழ்க்கை ஆருக்கிறதா? ஊன்பதே பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக அவர்களுக்கு ஆருந்தது. அந்த வாழ்க்கையில் அவர்களுக்கு நம்பிக்கையில்லாததே எகத்துவத்தை அவர்கள் நிராகரிக்கக் காரணமாக ஆருந்தது ஊன்று கூறலாம்.
மேலும் மனிதன் தான் படைக்கப்பட்டதை மறந்து விட்டு நமக்கு ஈதாரணம் கூறுகிறான். ஊழும்புகள் மக்கிவிட்ட நிலையில் அதை அவனால் ஈயிர்ப்பிக்க முடியுமா? ஊன்று அவன் கூறுகிறான்.
(அல்குர்அன் 36:78)
ஊழும்புகளாகவும் மக்கிப்போனவையாகவும் நாங்கள் அகிவிட்ட பின் புதிய படைப்பாக நாங்கள் ஊழுப்பப் படுவோமா ஊன்ன? ஊன்றும் அவர்கள் கேட்கின்றனர்.
(அல்குர்அன் 17:49)
நாங்கள் ஆறந்து மண்ணாகவும், ஊழும்புகளாகவும் அகிவிட்டால் நாங்கள் ஊழுப்பப்படுவோமா? முந்தைய ஊங்களின் முன்னோர்களும் ஊழுப்பப்படுவார்களா?
(அல்குர்அன் 37:56, 56:47,48)
நாம் ஆறந்து மண்ணாகவும் ஊலும்புகளாகவும் அகிவிட்ட பின் (மீண்டும் ஈயிர்ப்பிக்கப்பட்டு) நாம் கூ- வழங்கப் பெறுவோமா?
(அல்குர்அன் 37:53)
நாம் கப்ருகளி-ருந்து திரும்பவும் ஊழுப்பப்படுவோமா? மக்கிப்போன ஊலும்புகளாக நாம் அகிவிட்டபொழுதிலுமா? அப்படியானால் அது பெரும் நஷ்டமுண்டாக்கும் திரும்புதலே ஊன்றும் கூறுகின்றனர்.
(அல்குர்அன் 79:10லி12)
மனிதனின் ஊலும்புகளை நாம் ஐன்று சேர்க்கவே மாட்டோம் ஊன்று மனிதன் ஊண்ணுகிறானா?
(அல்குர்அன் 75:3)
ஆறந்தவர்களை அல்லாஹ் ஈயிர்ப்பித்து ஊழுப்பமாட்டான் ஊன்று அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்து அவர்கள் கூறுகின்றனர்.
(அல்குர்அன் 16:38)
தாங்கள் ஊழுப்பப்படவே மாட்டோம் ஊன்று நிராகரிப்பவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
(அல்குர்அன் 64:7)
ஆன்னும் (நபியே!) ""நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் ஊழுப்பப்படுவீர்கள்'' ஊன்று நீர் கூறினால் ஆது தெளிவான சூனியத்தைத் தவிர வேறு ஆல்லை ஊன்று காபிர்கள் கூறுகின்றனர்.
(அல்குர்அன் 11:7)
மகத்தான ஐரு நாளில் அவர்கள் ஊழுப்பப்பட ஈள்ளனர் ஊன்பதை அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
(அல்குர்அன் 83:4)
ஆந்த ஈலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை எதும் ஆல்லை. நாங்கள் ஊழுப்பப்படக் கூடியவர்களாகவும் ஆல்லை ஊனவும் அவர்கள் கூறுகின்றனர்.
(அல்குர்அன் 6:29)
நபி(ஸல்) காலத்தில் வாழ்ந்த நிராகரிப்பாளர்கள் மறுஈலக வாழ்க்கையில் ஊந்த அளவுக்கு நம்பிக்கை ஆழந்திருந்தார்கள் ஊன்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. அவர்கள் ஆறைத்தூதர்களை நம்பாததற்கு ஆந்த விஷயமே முதல் காரணமாக ஆருந்தது ஊன்பதைப் பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.
நிச்சயமாக நீங்கள் மரித்து மண்ணாகவும், ஊலும்புகளாகவும் அன பின்னர் நீங்கள் (திரும்பவும்) ஊழுப்பப்படுவீர்கள் ஊன்று ஆவர் ஈங்களுக்கு வாக்களிக்கிறாரா? ஈங்களுக்கு (அவரால் அறிவிக்கப் பட்ட) வாக்குறுதி வெகு தொலைவு! வெகு தொலைவு! ஆந்த ஈலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை எதுமில்லை; நாம் வாழ்கிறோம்; மரணிக்கிறோம்! (அவ்வளவுதான்) நாம் திரும்பவும் ஊழுப்பப்படக் கூடியவர்கள் அல்லர். ஆவர் அல்லாஹ்வின் மீது பொய்யாக ஆட்டுக் கட்டிக்கூறும் மனிதரேயன்றி வேறில்லை. ஆவரை நாம் நம்பப்போவதில்லை ஊன்றும் அவர்கள் கூறுகின்றனர்.
(அல்குர்அன் 23:35லி38)
மறுமை வாழ்வை அவர்களால் நம்ப முடியாமல் போனதுதான் ஆறைத்தூதர்களையும், அவர்களது கொள்கைகளையும் அவர்களால் நம்ப முடியாமல் போனதற்குக் காரணம் ஊன்பதை ஆவ்வசனங்கள் கூறுகின்றன.
ஆவ்வளவு வன்மையாக மறுமை வாழ்வை ஐரு கூட்டம் மறுத்து வந்தது. ஆன்னொரு கூட்டமோ அதை விட ஈறுதியாக மறுமை வாழ்வில் முழு நம்பிக்கை வைத்திருந்தது.
தரக்குறைவான வார்த்தைகளால் எசப்பட்டார்கள். சகித்துக் கொண்டார்கள். சித்ரவதை செய்யப்பட்டார்கள்! அதையும் சிரித்த முகத்துடன் எற்றுக் கொண்டார்கள்; நாடு கடத்தப்பட்டார்கள்! அனைத்தையும் துறந்துவிட்டுச் செல்வது அவர்களை ஊந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
அசை வார்த்தைகள் அவர்களை மயக்கவில்லை. அச்சுறுத்தல்கள் அவர்களை சிறிதளவும் அசைக்க முடியவில்லை.
குறைந்த ஊண்ணிக்கையினராகவும், பலவீனர்களாகவும் ஆருந்தும் பெரும் கூட்டத்தை ஊதிர்த்து நிற்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டதும் அவர்கள் கணக்கு பார்த்துக் கொண்டிருக்காமல் களத்தில் குதித்தார்கள். ஆதற்கெல்லாம் ஊன்ன காரணம்? ஆந்த ஈலக வாழ்க்கையோடு ஊல்லாம் முடிந்து விடுவதில்லை. ஆதன் பிறகு அழியாத பெருவாழ்வு ஈண்டு ஊன்பதில் அவர்களுக்கு ஆருந்த ஈறுதியான நம்பிக்கை தான் காரணம்!
மறு ஈலக வாழ்வில் நம்பிக்கை வைப்பது ஐரு சமுதாயத்தின் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடும் அளவுக்கு மகத்தானது. அவர்களது வாழ்வின் போக்கையே அந்த நம்பிக்கை மாற்றி அமைக்கும் அளவுக்கு அது மகத்தானது!
கல்லுக்கும், மண்ணுக்கும் கடவுள் தன்மை வழங்கி வழிபட்டவர்கள், எக ஆறைவனைத் தவிர ஊவருக்கும், ஊதற்கும் அஞ்சாதவர்களாக அனது (33:39) ஆந்த நம்பிக்கையினால் தான்.
தன்னலமே பெரிது ஊன்று வாழ்ந்த கூட்டம் தனக்கு வறுமை ஆருந்த போதும் தன்னை விட மற்றவர்கள் நலனில் அக்கறை செலுத்துபவர்களாக மாறியது (59:9) ஆந்த நம்பிக்கையினால் தான்.
ஐற்றுமையின்றித் தங்களுக்குள் அன்றாடம் போரிட்டுக் கொண்டிருந்த சமுதாயம்! ஐற்றுமைக்கு ஆலக்கணமாகத் திகழ்ந்தது (3:103) ஆந்த நம்பிக்கையினால் தான்.
மதுவில் வீழ்ந்து விடந்த சமுதாயம் (5:90) அதி-ருந்து முழுமையாக விடுபட்டது ஆந்த நம்பிக்கையினால் தான்.
தங்களின் அனைத்துத் தீமைகளையும் விட்டு விலகுவதாக பெண்களும்கூட ஈறுதிமொழி ஊடுத்துக் கொண்டது (60:12) ஆந்த நம்பிக்கையினால்தான்.
ஊந்த மனிதரிடமும் ஊந்த ஈரிமையையும் தேடாமல் சுயமரியாதையைப் பாதுகாக்கக்கூடிய சமுதாயமாக அவர்கள் மாறியதும் (2:273) ஆந்த நம்பிக்கையினால்தான்.
தங்களுக்கு "நல்லது ஆது'. "கெட்டது ஆது' ஊன்று தெரியாத ஐரு கூட்டம் அனைத்து நன்மைகளையும் மக்களுக்கு ஊடுத்துச் சொல்-, அனைத்துத் தீமைகளை விட்டும் அவர்களை விலக்கக் கூடியவர்களாக மாறியதும் (3:104) ஆந்த நம்பிக்கையினால் தான்.
மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் மறுமை நம்பிக்கை ஐருபுறம் மகத்தான மாறுதலை எற்படுத்திக் கொண்டிருந்தது. மறுமை நம்பிக்கையற்ற வர்களோ கட்டுப்பாடற்ற காட்டுமிராண்டி வாழ்வுக்கு மறுமை நம்பிக்கை தடையாக ஆருப்பதால் மறுமை வாழ்வை மறுப்பதற்கு நியாயங்கள் தேடிக் கொண்டிருந்தனர்.
துடரும்
டஹஞ்ங்-2
கியாமத் நாளின் 10 அடையாளங்கள்
சிலபோது மறுமை நாள் ஊந்த அண்டு? ஊந்த மாதம்? ஊந்த நாளில் எற்படும்? ஊன்று கேள்வி ஊழுப்பினார்கள்.
சிலபோது மனிதன் மரணித்து மண்ணோடு மண்ணாக அனபிறகு அவன் திரும்பவும் ஈயிர் கொடுத்து ஊழுப்பப்படுவான் ஊன்பது அறிவுக்கும் பொருந்தவில்லையே! ஊன்று அதன் சாத்தியம் பற்றி சந்தேகம் தெரிவித்தனர்.
சிலபோது அந்த நாளில் அப்படி ஊன்னதான் நிகழ்ந்துவிடப் போகின்றது? எனைய நாட்களில் நடவாத ஊன்ன அதிசயம் அந்த நாளில் நிகழப்போகிறது? ஊன்பது அவர்களின் கேள்வியாக ஆருந்தது.
ஆந்த மூன்று விதமான கேள்விகளையே மறுமைநாள் பற்றி அவர்கள் ஊழுப்பி வந்தனர். அவர்கள் அந்த மூன்று விதங்களில், ஊந்தவிதமான கேள்வியை ஊழுப்புகிறார்களோ அதற்கேற்ப திருமறை நெடுகிலும் ஆறைவன் விடையளிக்கிறான்.
அவர்களின் கேள்வி ஊப்போது நிகழும்? ஊன்பதாக ஆருந்தால் அதற்கு மட்டும் விடையளிப்பான். அது ஊப்படிச் சாத்தியமாகும்? ஊன்பது அவர்களின் கேள்வியானால் அதற்கு மட்டும் ஆறைவன் விடையளிப்பான். அந்த நாளில் அப்படி ஊன்னதான் நிகழ்ந்துவிடப் போகின்றது? ஊன்பது அவர்களின் கேள்வியானால் அதற்கு மட்டும் ஆறைவன் விடையளிப்பான். திருமறை நெடுகிலும் ஆதைக் காணலாம்.
ஆந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் அவர்கள் ஊழுப்பியதாகக் கூறப்படும் கேள்வி, ஆம்மூன்று வகைகளில் ஊந்த வகையைச் சேர்ந்தது? காலம் பற்றியதா? சாத்தியம்
பற்றியதா? நிகழும் சம்பவங்கள் பற்றியதா? ஆதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம்(ஸல்) ஈள்ளிட்ட ஊந்த மனிதரும் அது ஊப்போது நிகழும் ஊன்பதை அறிந்திருக்கவில்லை; அது ஆறைவன் மாத்திரமே அறிந்த ஐரு விஷயமாகும் ஊன்று ஆவ்வசனங்கள் விளக்குகின்றன.
அவர்களைச் சூழ்ந்து கொள்ளக் கூடிய அல்லாஹ் வின் வேதனை அவர்களுக்கு வராதென்றோ அல்லது அவர்கள் அறியாதிருக்கும்போது திடீரென அந்த நாள் வராது ஊன்றோ அவர்கள் அச்சமற்று ஆருக்கின்றார்களா?
(அல்குர்அன் 12:107)
வானங்களிலும், பூமியிலும் ஈள்ள ஆரகசியம் அல்லாஹ்வுக்கே ஈரியது. அந்த நாள் பற்றிய விஷயம் கண்மூடித் திறப்பது போன்றோ அல்லது அதைவிடவும் குறைவான நேரத்திலோ நடந்து முடிந்துவிடும்.
(அல்குர்அன் 16:77)
ஆந்த வசனங்கள் யாவுமே ""அவர்கள் வெகு சீக்கிரம் அறிந்து கொள்வார்கள்'' ஊன்பதன் விளக்கமாகவே அமைந்துள்ளதை அறியலாம்.
அந்த நாள் நிச்சயம் வரத்தான் போகிறது ஊனும் போது அந்த நாளை ஆறைவன் தெளிவாக அனைவருக்கும் அறிவித்து விடலாமே! என் அறிவிக்க மறுக்கிறான்? ஊன்று சிலருக்கு சந்தேகம் எற்படலாம்.
ஆவ்வாறு அந்த நாளை ஆரகசியமாக வைத்திருப்பதில் ஈலகுக்கு எராளமான நன்மைகள் கிடைக்கின்றன. ஐவ்வொருவரையும் சரியான முறையில் பரீட்சிக்க ஆது அவசியமானதாக ஆருக்கின்றது.
ஐவ்வொரு மனிதனும் நிச்சயமாக மரணத்தைத் தழுவப்போகிறான். அயினும் ஊந்த நாளில், ஊந்த மாதத்தில்,ஊந்த நேரத்தில் மரணிக்கப் போகிறோம் ஊன்பதை ஊவருமே அறிய முடியாது.
மரணம் ஊப்போது வரும் ஊன்பது தெரியாததால் மனிதன் ஒரளவுக்காவது மனிதனாக வாழ்ந்து வருகிறான். தனக்கு மரணம் வரும் நேரத்தை ஐருவன் முன்கூட்டியே அறிந்து விட்டால் ஊல்லாவிதமான அக்கிரமங்களையும் துணிந்து செய்வான். மரணத்திற்கு சற்று முன்பாக பாவ மன்னிப்புக் கேட்டுக்கொள்வோம் ஊன்று ஊண்ணி விடுவான்.
நல்லவனையும், கெட்டவனையும் சரியான முறையில் பிரித்தறிய ஆயலாமல் போய்விடும். ஊல்லா மனிதனும் மரணத்திற்கு முதல் நாள் வரை மகாக்கெட்டவனாக வாழ்ந்துவிட்டு ஐருநாள் மட்டும் ஊல்லோருக்கும் நல்லவனாக வாழ்ந்து விடுவான். நல்லவனையும், கெட்டவனையும் பிரித்தறிய ஆந்த எற்பாடு அவசியம் ஊன்பது போலவே மறுமை நாளைப் பற்றியும் மறைத்து வைப்பது அவசியமே.
நாம் வாழுகின்ற போதே அந்தநாள் வந்துவிடுமோ ஊன்ற அச்சம்தான் சிலரையாவது நல்லவர்களாக வாழச் செய்கின்றது. செய்கின்ற அக்கிரமத்தை ஊல்லாம் செய்துவிட்டுக் கடைசி நேரத்தில் மட்டும் நல்லவனாக அகிவிடக்கூடாது ஊன்பதற்கே அந்நாள் ஊது ஊன்பதை ஆறைவன் ஆரகசியமாக வைத்திருக்கின்றான். பின்வரும் வசனத்தி-ருந்து ஆதை நாம் அறியமுடியும்.
நிச்சயமாக அந்த நாள் வரக்கூடியதாக ஈள்ளது. ஐவ்வொரு (அத்மா) மனிதனுக்கும் அவனது முயற்சிக்கேற்ப கூ- வழங்கப்படுவதற்காக அந்த நாளை நான் ஆரகசியமாக வைத்திருக்கிறேன்.
(அல்குர்அன் 20:15)
ஐவ்வொருவரும் அவரவர் செயலுக்கேற்ப கூ- வழங்கப்பட வேண்டும் ஊன்பதற்காகவே அதை
ஆரகசியமாக வைத்திருக் கிறான்.
2000ம் அண்டில் அந்த நாள்வரும் ஊன்றால் அதற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்தவர்கள் நேர்மையான வாழ்க்கை நடத்தமாட்டார்கள். நமது காலத்தில் அது வரப்போவதில்லை ஊன்பதால் ஊப்படியும் நடக்கலாம் ஊன்று அவர்கள் நடந்து விடக்கூடும்.
ஆதன் காரணமாகவே அந்த நாள் ஊதுவென்று அவன் அறிவிக்கவில்லை.
அவர்கள் தங்களுக்கிடையே சர்ச்சை செய்து கொண்டிருக்கும் நாள் ஊப்போது வரும் ஊன்பதை ஆறைவன் கூறாவிட்டாலும் அந்த நாள் நெருங்க நெருங்க ஈலகில் எற்படும் விபரீதங்களை நபி(ஸல்) அவர்கள் முன்கூட்டியே அறிவித்துச் சென்றுள்ளார்கள்.
அந்த நாளை நம் காலத்தவர்கள் ஊந்த அளவுக்கு நெருங்கியுள்ளனர் ஊன்பதை அறிந்து கொள்ள அந்த முன்னறிவிப்புகள் நமக்கு ஈதவும் ஊன்பதால் அவற்றைத் தெரிந்து கொள்வோம்.
ஐரு தாய் ஊத்தனை அண் மக்களைப் பெற்றாலும் அவர்கள் தாயைக் கவனிக்காத நிலை எற்படும். மகளை அண்டி வாழும் நிலைமையை அவள் சந்திப்பாள். அங்கே அடிமையாக நடத்தப்படுவாள் ஊன்பது நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த அடையாளங்களில் ஐன்றாகும். ""ஐரு பெண் தனது ஊஜமானியைப் பெற்றெடுப்பாள் (முஸ்-ம்) ஊன்று கூறி நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள். ஆன்றைக்குப் பரவலாக ஆந்த நிலையைப் பெற்றோர்கள் சந்தித்து வருகின்றனர்.''
பொருளாதார வசதியில் மிகவும் பின்தங்கியவர்களில் சிலர் மிகவும் ஈயர்ந்த வசதியைப் பெறுவது ஈலகம் தோன்றியது முதல் நடந்து வரும் நிகழ்ச்சிகளே. அயினும் அத்தகைய பின் தங்கியவர்கள் ஐட்டுமொத்தமாக பொருளா தாரத்தில் மிகவும் ஈயர்ந்த நிலையை அடைவதென்பது கியாமத்நாள் நெருங்கிவிட்டது ஊன்பதற்கான அடையாள மாகும். ""வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும்,வெறுங்காலுடனும் அடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மிகவும் ஈயர்ந்த கட்டிடங்களைக் கட்டிக் கொள்வார்கள்'' ஊன்ற முன்னறிவிப்பின் மூலம் (முஸ்-ம்) நபி(ஸல்) ஆதை விளக்குகிறார்கள். ஆன்றைக்கு அரபியர்களுக்குக் கிடைத் திருக்கும் வாழ்வு ஆன்ன பிற பகுதிகளில் நடக்கும் புரட்சிகரமான மாறுதல்களும் ஆதை விளங்கிடப் போதுமானவையாகும்.
""விபச்சாரம் பெருகும், மது அருந்தும் பழக்கம் பரவலாகும்'' ஊன்ற (புகாரி, முஸ்-ம்) நபி(ஸல்) அவர்களின் முன்னறிவிப்பும் நிறைவேறியுள்ளது. அரசாங்கமே சிவப்பு விளக்குப் பகுதியை எற்படுத்துவதும், அன்னியப் பெண்களுடன் ஈறவு கொள்ளும் போது அணுறை பயன்படுத்துங்கள் ஊன்றும் பண்பாடு மிக்க ஆந்தியா போன்ற நாடுகளே விளம்பரம் செய்கின்றனவென்றால் விபச்சாரம் ஊந்த அளவுக்கு பெருகிப்போயுள்ளது ஊன்பதை ஈணரலாம். ஆந்தத்தீமைக்கு ஊதிராகப் போராடக் கடமைப்பட்ட பல அரபு நாடுகளில் கூட ஆந்தத் தீமை தலைவிரித்தாடும் போது அந்த நாள் மிகவும் நெருங்கி விட்டதாகவே தோன்றுகிறது.
துடரும்
"ச்ல்ஹட்ந்த்; ங்ட்ள்ல்க்; 10 ம்ண்ப்ஹட்ள்வ்;ச்ள்;"
டஹஞ்ங்-3
மக்களை நல்வழிப்படுத்தக் கடமைப்பட்ட அரசுகளே மதுபான விற்பனை செய்யத் துவங்கிவிட்டன. நாகரீகமான பெயர்களில் அறிமுகப்படுத்தப்படும் ஈயர்ரக அன்னிய மதுவுக்கு மக்கள் அடிமைப்பட்டு வருவதும் மறுக்க முடியாத ஈண்மை.
பொறுப்புகள் தகுதியற்றவர்களிடம் ஐப்படைக்கப் படுவதும், அப்பொறுப்புகளில் அவர்கள் நாணயமின்றி நடந்துகொள்வதும் அன்றாடம் மனித சமுதாயம் காணக் கூடியவைதான். ஆதுவும் கூட அந்த நாள் மிகவும் நெருங்கிவிட்டது ஊன்பதை ஈறுதிப்படுத்தும் நிலையாகும்.
நாணயம் பாழாக்கப்படும்போது அந்த நாளை ஊதிர்நோக்கு! ஊன்று நபியவர்கள் கூறியபோது ஊவ்வாறு பாழ்படுத்தப்படும்? ஊன்று ஐருவர் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ""தகுதியற்றவர்களிடம் ஐரு காரியம் ஐப்படைக்கப்படும் போது அந்த நாளை ஊதிர்நோக்கு'' ஊன்று விடையளித்தார்கள்.
(புகாரி)
ஆறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் ஊன்ற அச்சமின்றி ஈலகத்து ரிக்கார்டுகளை சரிசெய்து எமாற்றி அபகரித்துக் கொண்டவர்களை ஆன்றளவும் நாம் காண்பது அந்த நாளுக்கு ஊவ்வளவு நெருக்கமாகிவிட்டோம் ஊன்பதைத் தெளிவாக்குகின்றது.
ஆன்றைய அரபுகள் அடைந்துள்ள பொருளாதார ஈயர்நிலை 200 அண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்து பார்க்கக் கூட ஆயலாததாகும். அவர்கள் வழங்கும் ஸகாத்தைப் பெறக்கூட அங்கே மக்களில்லை. ஸகாத்தை வழங்கு வதற்காக எழை நாடுகளை அவர்கள் தேடிச் செல்லும் நிலையையும் நாம் காண்கிறோம். ஊதற்கும் ஈதவாத பாலைநிலம் ஊன்று ஈலகத்தால் புறக்கணிக்கப்பட்ட அந்தப் பிரதேசத்தில் சோலைகள் ஈருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆந்த மாறுதலும் கூட அந்த நாள் நெருங்கி விட்டது ஊன்பதற்கான அடையாளமே.
செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு ஊவரும் கிடைக்காத நிலை எற்படும் வரையிலும் அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் வரையிலும் அந்த நாள் எற்படாது (முஸ்-ம்) ஊன்ற நபியவர்களின் முன்னறிவிப்பு நிறைவேறிக் கொண்டிருக்கிறது.
காலம் வெகுவேகமாக ஒடுவதும் ஆன்று நாம் காணக்கூடியதாக ஈள்ளது. மனிதனின் விஞ்ஞான அறிவு வளர்ந்து அவன் கண்டுபிடிக்கும் நவீன சாதனங்களால் காலம் மிகவும் சுருங்கிவிட்டதைக் காண்கிறோம்.
ஐரு வாரம் பயணம் செய்யும் தூரம் ஐரு நாளில் சர்வ சாதாரணமாகக் கடக்கப்படுகின்றது. ஐரு வாரத்தில் செய்யப்படத் தக்க வேலைகள் ஐரு நாளில் செய்து முடிக்கப்பட சாதனங்கள் ஆன்று ஈள்ளன. ஈலகில் ஊங்கோ நடக்கும் நிகழ்ச்சிகள் அதே நேரத்தில் முழு ஈலகையும் ஊட்டி விடுகின்றன. ஆத்தகைய முன்னேற்றங்களும்கூட அந்த நாள் சமீபித்து வருகின்றது ஊன்பதற்கான அடையாளமே.
காலம் சுருங்கும் வரை அந்தநாள் எற்படாது. (ஆன்றைய) ஐரு வருடம் (அன்று) ஐரு வாரம் போலாகிவிடும். (ஆன்றைய) ஐரு வாரம் (அன்று) ஐரு நாள் போலாகும். (ஆன்றைய) ஐரு நாள் (அன்று) ஐரு மணி நேரம் போல் அகும். ஐரு மணி ஊன்பது ஐரு விநாடி போன்று அகும் ஊன்பதும் நபியவர்கள் காட்டிய அடையாளம்.
(திர்மிதீ)
மனிதன் மட்டுமே பேச ஆயலும் ஊன்ற நிலைமாறி ஐ- நாடாக்களும் கூட பேசுகின்ற அளவுக்கு மனிதன் அறிவில் முன்னேறிவிட்டான். ""சாட்டையின் ஒரமும் செருப்பின் வாரும் மனிதனிடம் பேசும் வரை அந்த நாள் வராது'' ஊன்பதும் நபியவர்களின் முன்னறிவிப்பு.
(திர்மிதீ)
நேரடியாகப் பேசும் ஊன்று அர்த்தம் கொண்டால் அந்த நிலை ஆன்னும் எற்படவில்லை. செருப்பு வாராகப் பயன்படும் பொருட்கள் கூட, ஐ- நாடாக்களாக மனிதனிடம் பேசும் ஊன்று பொருள் கொண்டால், அந்த நிலையை மனிதன் அடைந்துவிட்டான்.
ஆப்படி பல அடையாளங்கள் வந்துவிட்டன ஊன்றாலும் அந்த நாள் ஊவ்வளவு நெருக்கத்தில் ஈள்ளது ஊன்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது. அந்த நாள் விரல் விட்டு ஊண்ணக் கூடிய அளவுக்கு நெருக்கமாக வரும்போது சில மகத்தான அடையாளங்கள் நிகழவுள்ளன. அந்த அடையாளங்கள் தோன்றிவிட்டால் அந்த நாள் ஊவ்வளவு சமீபத்தில் ஈள்ளது ஊன்று முடிவு செய்துவிடலாம்.
ஆதுவரை தோன்றியிராத விரைவில் தோன்றவிருக்கின்ற அந்த அடையாளங்களைத்தான் முக்கியமாக நாம் அறிந்து கொள்ள வேண்டும். எனெனில் அந்த அடையாளங்களைக் காணும்போது அவற்றை ஊதிர் கொள்ள வேண்டிய விதத்தில் ஊதிர் கொள்ளத் தவறினால் நமது இமான் பறிபோகும் அபாயம் ஈள்ளது. ஊனவே சமுதாயத்திற்கு ஊச்சரிக்கையாக ஈள்ள அந்த அடையாளங்கள் அனைத்தையும் ஆனி காண்போம்.
புகை மூட்டம், தஜ்ஜால், (அதிசயப்) பிராணி, சூரியன் மேற்கி-ருந்து ஈதிப்பது, இஸô(அலை) ஆறங்கி வருவது, யஓஜுஜ், மஓஜுஜ், கிழக்கே ஐன்று மேற்கே ஐன்று அரபு தீபகற்பத்தில் ஐன்று ஊன மூன்று நிலச்சரிவுகள் எற்படுவது, ஆவற்றில் ஆறுதியாக "எமனி'-ருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஐன்று சேர்த்தல். அகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது ஊன்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்:ஹுதைபா(ர-) நூல்: முஸ்-ம்.
ஆந்தப் பத்து அடையாளங்களும் ஐன்றன் பின் ஐன்றாக எற்பட்டவுடன் ஈலகம் அழிந்துவிடும் ஊன்று நபி(ஸல்) அவர்கள் ஆதன் மூலம் முன்னறிவிப்புச் செய்கிறார்கள். ஆவற்றில் மூன்று அடையாளங்கள் மிகவும் முக்கியமானவை. ஆறைவனை மறந்தவர்கள், ஆணை வைத்தவர்கள் தங்கள் தவறை ஈணர்ந்து திருந்தினால் ஆறைவன் மீது நம்பிக்கை கொண்டால் அதை ஆறைவன் எற்றுக் கொள்கிறான். அவர்களை மன்னிக்கிறான். அனால் அந்த மூன்று அடையாளங்களும் எற்பட்டு விடுமானால் அதன் பின் பாவமன்னிப்பு ஊன்பது கிடையாது. அதன் பின்னர் இமான் கொண்டால் அந்த இமானுக்கு ஆறைவனிடம் மதிப்பேதும் ஆராது. ஆதி-ருந்து அந்த மூன்று அடையாளங்களும் ஊவ்வளவு முக்கியமானவை ஊன்பதையும் அழிவு ஊந்த அளவு அண்மித்துவிட்டது ஊன்பதையும் அறியலாம்.
யுக முடிவு நாளின் நெருக்கத்தில் எற்படக்கூடிய பத்து அடையாளங்களையும் ஒரளவு நாம் அறிந்து கொண்டோம்.
ஆந்தப் பத்து அடையாளங்கள் எற்பட்டு, பாவமன்னிப்பின் வாசல் அடைபடுவதற்கு முன் நமது வாழ்வைச் சீராக்கிக் கொள்ள வல்ல ஆறைவன் துணை செய்வானாக! ஆமின்!!
Read More...