கந்தசாமி படத்துக்கு முதல் பாதிக்காக டப்பிங் பேசி முடித்து விட்டார் விக்ரம். இரண்டாம் பாதியை நேற்று தொடங்கிவிட்டார். சாலக்குடியில் ராவண் ஷ•ட்டிங்கில் இருந்தவர், இதற்காக நேற்று சென்னைக்கு வந்தார். தொடர்ந்து இரு நாட்கள் டப்பிங் பேசி முடிக்கிறார். அதைத் தொடர்ந்து ஊட்டியில் மீண்டும் ராவண் ஷ•ட்டிங் நாளை முதல் தொடங்குகிறது. காட்டுப்பகுதிகளில் நடக்கும் இதன் ஷ•ட்டிங்கில் பங்கேற்க ஊட்டி செல்கிறார் விக்ரம்.
டப்பிங், சவுண்ட் மிக்ஸ’ங் பணிகள் நடப்பதால் கந்தசாமி ஆகஸ்ட் 15-க்கு பதிலாக 22-ம் தேதி ரிலீசாகிறது. சொன்னபடி இந்த தேதியிலாவது ரிலீசாகுமா?
0 comments:
Post a Comment