Saturday, July 11, 2009

Nayanthara - Safe fa ella un safe fa??????

கையில் 'Pரபு' பச்சை. கண்களில் லேசான சோகம். ஆனால், முகத்தில் மட்டும் பொலிவு குறைந்தபாடில்லை. நயன்தாரா படங்கள் இல்லாமல் கடந்த ஒரு மாதமாய் எந்த பத்திரிக்கையும் வெளிவரவே இல்லை.

இந்நிலையில் நயன்தாராவுடன் அவரது அப்பாவும் அம்மாவும் கூடவே இருப்பதாகவும், ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட அவர்களது பாதுகாப்பு வளையத்திதுக்குள்தான் சிக்கியுள்ளார் என்று செய்திகள் பரவத் தொடங்கியுள்ளன

ஆனால், நயனோ, எங்க அப்பா, அம்மா என்னோட சுதந்திரத்தில் தலையிட மாட்டாங்க. யாரோட கண்காணிப்புலயும் நான் இல்லை. எந்த ஷூட்டி‌ங் ஸ்பாட்டுல யார் பார்த்தாங்க? என ரொம்பவே கோபம் காட்டுகிறார். பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். குற்றங்கள் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். விடுங்க நயன்! பிழைச்சுப் போகட்டும்.

0 comments:

Tamil Junction | Creative Team - Copy Rights are Reserved - 2009