பிரபுதேவா மனைவி ரமலத் நடிகை நயன்தாரா மீது பரபரப்பான புகார் கூறினார். என் கணவர் பிரபுதேவா நயன்தாராவின் மாய வலையில் சிக்கி உள்ளார் என்றும் நயன்தாராவை பார்த்தால் அடிப்பேன் என்றும் கூறி இருந்தார். இதற்கு பதில் அளித்து நயன்தாரா கூறியதாவது:-
பிரபுதேவா மனைவி என் மீது குற்றச்சாட்டுகள் கூறுவதற்கு அருகதை இல்லாதவர். எனக்கும், பிரபு தேவாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். அப்படி இருக்கிறதா என்று பிரபுதேவாவிடமே கேட்டு தெரிந்து கொள்ளட்டும். இதற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
The Remaining of Your Post Here
0 comments:
Post a Comment