மாட்னாருடா மாப்ளே என்கிறார்கள் அந்த நடிகரை பார்த்து. அவருக்கும் ஒரே கில்டி!
கடந்த சில தினங்களுக்கு முன் எண்பதுகளில் கொடிகட்டி பறந்த நடிகர் நடிகைகள் ஓரிடத்தில் கூடி ஒரே உய்யலாலா ஆட்டம் போட்டார்கள். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் கலந்து கொண்டார். பல வருஷம் கழித்து ஓரிடத்தில் சந்திக்கிற உற்சாகத்தில் ஆட்டம் கொஞ்சம் ஓவராகவே இருந்ததாம். இந்த மறக்க முடியாத அனுபவத்தை தனது செல்போனில் படம் பிடித்தாராம் அந்த முழி நடிகர்.
எடுத்த படங்களை முழியும் முழியும் வச்ச மாதிரி பாதுகாப்பா வச்சிருக்காம தனது ஃபேஸ்புக்கில் போட்டு விட்டார். அது அப்படியே கசிந்து மீடியா கைகளில் சிக்க, பாட்டிலும் பதுமையுமாக அவற்றை பிரசுரித்து ஒட்டு மொத்த சனத்துக்கும் கேட்கிற மாதிரி ஊதி தள்ளி விட்டார்கள். இதில் சூப்பர் ஸ்டாருக்கு செம கோபமாம். ஏதோ பல வருஷம் கழிச்சு மீட் பண்றோம்னு வந்தா, இப்படி பேர கெடுத்து பினாயிலை தெளிச்சிட்டாய்ங்களேன்னுதான்.
நல்லவேளை, கடைசி நேரத்தில் எஸ்கேப். நம்பாத கடவுளுக்கு நன்றி சொன்னாலும் சொல்வார் கமல். இவரையும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அழைத்தார்களாம். அந்த நேரத்தில் டெல்லியில் இருந்தார் அவர். முன்னாள் சி.பி.ஐ இயக்குனர் கார்த்திகேயன் கமல் படங்கள் பற்றி ஒரு கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தாராம். அதில் கலந்து கொள்ளதான் இந்த விழாவை புறக்கணித்தாராம் உலக நாயகன்.
சரி, முழி கதை என்னாச்சு? நாலாபுறத்திலேர்ந்தும் ஒரே பிரசாத பார்சல்தான். தின்னு அடங்கலையாம்!
கடந்த சில தினங்களுக்கு முன் எண்பதுகளில் கொடிகட்டி பறந்த நடிகர் நடிகைகள் ஓரிடத்தில் கூடி ஒரே உய்யலாலா ஆட்டம் போட்டார்கள். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினியும் கலந்து கொண்டார். பல வருஷம் கழித்து ஓரிடத்தில் சந்திக்கிற உற்சாகத்தில் ஆட்டம் கொஞ்சம் ஓவராகவே இருந்ததாம். இந்த மறக்க முடியாத அனுபவத்தை தனது செல்போனில் படம் பிடித்தாராம் அந்த முழி நடிகர்.
எடுத்த படங்களை முழியும் முழியும் வச்ச மாதிரி பாதுகாப்பா வச்சிருக்காம தனது ஃபேஸ்புக்கில் போட்டு விட்டார். அது அப்படியே கசிந்து மீடியா கைகளில் சிக்க, பாட்டிலும் பதுமையுமாக அவற்றை பிரசுரித்து ஒட்டு மொத்த சனத்துக்கும் கேட்கிற மாதிரி ஊதி தள்ளி விட்டார்கள். இதில் சூப்பர் ஸ்டாருக்கு செம கோபமாம். ஏதோ பல வருஷம் கழிச்சு மீட் பண்றோம்னு வந்தா, இப்படி பேர கெடுத்து பினாயிலை தெளிச்சிட்டாய்ங்களேன்னுதான்.
நல்லவேளை, கடைசி நேரத்தில் எஸ்கேப். நம்பாத கடவுளுக்கு நன்றி சொன்னாலும் சொல்வார் கமல். இவரையும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள அழைத்தார்களாம். அந்த நேரத்தில் டெல்லியில் இருந்தார் அவர். முன்னாள் சி.பி.ஐ இயக்குனர் கார்த்திகேயன் கமல் படங்கள் பற்றி ஒரு கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தாராம். அதில் கலந்து கொள்ளதான் இந்த விழாவை புறக்கணித்தாராம் உலக நாயகன்.
சரி, முழி கதை என்னாச்சு? நாலாபுறத்திலேர்ந்தும் ஒரே பிரசாத பார்சல்தான். தின்னு அடங்கலையாம்!
0 comments:
Post a Comment